Category: தமிழ் நாடு

திகில் திரைப்படத்தை மிஞ்சும் திரைமறைவு உடன்பாடு…. எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களம் இறங்கினார்

திகில் திரைப்படத்தை மிஞ்சும் திரைமறைவு உடன்பாடு…. எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களம் இறங்கினார் ‘’மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அ,தி.மு.க. ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறது’’ என்று…

செப்டம்பர்-20-2019: அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய…

மாயமான மாணவியின் எலும்புக்கூடு வழக்கில் திடீர் திருப்பம்: கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 5 பேர் கைது

திருவள்ளூர்: மாயமான 10வகுப்பு மாணவியின் எலும்புக்கூடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளவர். அவர்கள் மாணவியை கூட்டாக வன்புணர்வு…

மகிழ்ச்சி: ரூ.2000 நிதி உதவிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும்…

சிக்கியது சின்னத்தம்பி: முகாம் கொண்டுசெல்ல வனத்துறையினர் தீவிரம்

உடுமலை: கடந்த 1 மாதமாக போக்குகாட்டி வந்த காட்டுயானை சின்னதம்பி இன்று கரும்புகாட்டில் இருந்து வெளியே வந்தபோது மீண்டும் மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நேற்று 2…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து…

கழிவுநீரை சுத்தம் செய்யும்போது இறக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: மாற்று வேலை தர அரசுக்கு கோரிக்கை

சென்னை: கழிவுநீர் சுத்தம் செய்யும்போது இறப்போர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கேரளாவைச் சேரந்த காங்கிரஸ் எம்பி. முள்ளப்பல்லி ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில்…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தூத்துக்குடி வீரர் சுப்பிரமணி வீர மரணம்: வீரர்களின் குடும்பங்களில் சோகம்….

தூத்துக்குடி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் உள்பட 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக…

அ.தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுக்க விரும்பாதது ஏன்?

கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன. மனு கொடுக்க கடைசி தினமான நேற்று விறு விறு திருப்பங்கள்…

பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் குளறுபடி: சட்டமன்றத்தில் திமுக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 பரிசில் ஏகப்பட்ட குளறுபடி நடைபெற்றதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டமன்ற பட்ஜெட்…