Category: தமிழ் நாடு

ஸ்டெர்லைட் திறக்கப்படுமா? திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது விசாரணை நடைபெற்று முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி…

புல்வாமா தாக்குதல்: வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு

சென்னை: நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று…

மறைந்த வீரர்கள் சுப்ரமணியன், சிவச்சந்திரன் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

அரியலூர், தூத்துக்குடி நேற்று முன் தினம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவசந்திரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.…

8மணி நேர காத்திருப்புக்கு பிறகு வீட்டுக்கு பயணமானார் விஜயகாந்த்: கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார் என பிரேமலதா தகவல்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறோம் என்பது குறித்து கேப்டன் விரைவில் அறிவிப்பார் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறினார். விமான நிலையத்தில் சுமார் 8…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: உச்சநீதி மன்ற தீர்ப்பு மீண்டும்…. மீண்டும் தள்ளிப்போகும் மர்மம்….!?

டில்லி: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை…

சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு தேமுதிக தொண்டரகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சில வருடங்களாக…

அ.தி.மு.க.கூட்டணி… யார்? யாருக்கு எந்த தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்?

அ.தி.மு.க.கூட்டணி…: யார்… யாருக்கு எந்த தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? சொல்லி வைத்த மாதிரி ரகசியமாக பேச்சு நடத்தி உடன்பாட்டை சுமுகமாய் முடித்து விட்டது –அ.தி.மு.க. ஒப்பந்தத்தில் கையெழுத்திட…

தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன? மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க.

தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன? மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க. மு.க.ஸ்டாலினை விட ,தம்பிதுரை மீது தான் கடும் கோபத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த சில…

அடையாறு மாசு: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

டில்லி: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். சென்னை நீர்வழித்தடங்களில் உள்ள மாசு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்…

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: காயமடைந்த வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வந்துள்ள அப்போலோ நிர்வாகம்

டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க…