Category: தமிழ் நாடு

உச்சநீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: அமைச்சர் ஜெயகுமார்‘

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுமீது உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்…

தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்த அமெரிக்க அதிகாரிகள்

நியூயார்க் தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நிறுவன அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான காக்னிசெண்ட்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 8ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மார்ச் 8ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு…

தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி, மேலும் 2 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மோடி அரசு ஏலம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தியும் வரும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு…

ஸ்டெர்லைட் திறப்பு இல்லை: வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு! சென்னை உயர்நீதி மன்றத்தை நாட உச்சநீதி மன்றம் அறிவுறுத்தல்

டில்லி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கில், வேதாந்தா வின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதி மன்றம், ஆலையை மூட தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக…

ஒரே நேரத்தில் 70 வாகனங்கள் சென்றது ஏன்? : மறைந்த சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி சந்தேகம்

தூத்துக்குடி புல்வாமா தாக்குதலில் மறைந்த சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி ஒரே நேரத்தில் 70 வாகனங்கள் சென்றது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீர் மாவட்டத்தில் புல்வானா…

வன்னியர் நல வாரியத்தின் முதல் கூட்டம்: இன்று தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானத்தை தமிழக அரசு கடந்த 5ந்தேதி (பிப்ரவரி 5,2019) நியமனம் செய்தது. அதைத் தொடர்ந்து,…

30ஆயிரம் மாணவர்கள் வாழ்வில் விளையாடும் அண்ணா பல்கலைக்கழகம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸ், தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று…

நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்! கிரண்பேடிமீது கடும் சாடல்….

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கடந்த 5 நாட்களாக, கவர்னர் மாளிகை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுவை முதல்வர் கிரண்பேடியை, இன்று மாலை திமுக…

கிராமசபா கூட்டம் நடத்துவது வெட்கமாக இல்லையா? திமுகவை நேரடியாக சீண்டும் கமல்

சென்னை: சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்து கொள்ளமாட்டேன் என்றும், நேற்று வந்த நாங்கள் நடத்தியதை பார்த்து நீங்கள் கிராமசபா கூட்டம் நடத்துவது, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று…