திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது! மதிமுக கணேசமூர்த்தி
சென்னை: தி.மு.க வுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக மதிமுக பொருளாளர் கணேச…
சென்னை: தி.மு.க வுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக மதிமுக பொருளாளர் கணேச…
சென்னை: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக கூறிய அன்புமணி தற்போது ஏமாற்றம் அடைந்து சூட்கேஸ் மணியாக மாறி உள்ளார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக…
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக அறிவிக்கப்பட்ட செந்தில்குமார் ராம மூர்த்தி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தகில் ரமணி பதவிப் பிரமாணம் செய்து…
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி…
குறிஞ்சிப்பாடி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியையை மர்ம நபர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
திருவாரூர்: குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர் என்று திமுகவை சாடிய கமல்ஹாசன் தேர்தலில் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் எந்தவொரு கட்சியுடனும்…
சென்னை: கலைஞர் இல்லாத நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் தான் இல்லை என்றும், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று திமுக தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்…
டில்லி: பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரதிய ஜனதா வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களை சந்தித்து பேசுகிறார். பாஜக…
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேமுதிக 40 தொகுதிகளுக்கும் தனது கட்சியினரிடையே விருப்ப மனு கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு…
இரட்டை இலக்க தொகுதிகளை கோரிய பா.ஜ.க.வுக்கு 5 இடங்களை மட்டும் அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது. இந்த 5 தொகுதிகளை இனம் காண்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை ஒருமித்த…