Category: தமிழ் நாடு

வாக்குக்கு லஞ்சம் தருவது வெட்கக் கேடு: பிரதமர் மோடியின் ரூ.2 ஆயிரம் திட்டத்தை ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த நாள், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நாள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ்…

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் மூத்த தலைவர் மதுசூதனனுக்கு கார் பரிசு: முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் வழங்கினர்

சென்னை: 71-வது பிறந்தநாளையொட்டி,ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அதிமுக…

மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.சை அமீத்ஷா கடிந்து கொண்டாரா?

மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.சை அமீத்ஷா கடிந்து கொண்டாரா? * * மதுரை விமான நிலையத்தில் நடந்த அமீத்ஷா- ஓ.பி.எஸ்.சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஜெகத்ரட்சகனுக்கு ‘சீட்’இல்லை.. ராஜ்யசபா தருவதாக ஸ்டாலின் சமாளிப்பு..

ஜெகத்ரட்சகனுக்கு ‘சீட்’இல்லை.. ராஜ்யசபா தருவதாக ஸ்டாலின் சமாளிப்பு.. கருணாநிதி இருந்த போது தி.மு.க.வில் கோலோச்சிய ஒரு சிலர்களில் ஜெகத்ரட்சகனும் ஒருவர்.அவரை மத்திய அமைச்சராக அமர வைத்து அழகு…

கூட்டணி கட்சிகள் கேட்டது என்ன? தி.மு.க.சொன்னது என்ன?

கூட்டணி கட்சிகள் கேட்டது என்ன? தி.மு.க.சொன்னது என்ன? காங்கிரசை தவிர்த்த தி.மு.க.வின் பிரதான கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,ம.தி.மு.க.மற்றும் விடுதலை சிறுத்தைகள் அண்ணா அறிவாலயத்தில்…

குறிஞ்சிப்பாடி ஆசிரியை கொலை : குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி ஆசிரியை ரம்யாவை கொலை செய்ததாக கூறப்படும் குற்றவாளி ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். குறிஞ்சிப்பாடியில் உள்ள செம்படவ வீதியில் வசிப்பவர் சுப்ரமணியன். இவருடைய…

விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னம் கோரி மனு

டில்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

ஆபத்தான டிக்டாக் வீடியோ எடுத்த மாணவர் மரணம் : நண்பர்கள் தலைமறைவு

தஞ்சாவூர் ஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் சென்றபடி டிக்டாக் வீடியோ எடுத்த மாணவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். தற்போது பிரபலமாகி வரும் விடியோ செயலியான டிக்டாக் செயலியில்…

அரசு நிலங்களில் கட்டப்பட்டுள்ள கோவில், தேவாயம், மசூதிகள் எவ்வளவு தெரியுமா? 

சென்னை அரசு நிலத்தை ஆக்கிரமித்து 3003 கோவில்கள், 131 தேவாலயங்கள் மற்றும் 27 மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1968 ஆம்…

ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே பாஜகவுடன் கூட்டணி : அதிமுக எம்பி., அன்வர் ராஜா சர்ச்சை பேச்சு

சென்னை: ஆட்சியை காப்பாற்றுவதற்குத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணி அமைப்பதற்கு முன்பே, அதிமுக எம்பி அன்வர்ராஜா…