Category: தமிழ் நாடு

திமுக- காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு மேலும் 14 கட்சிகள் ஆதரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக திமுக தலைமையில், காங்கிரஸ் கட்சி உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு மேலும்…

12 ஆம் வகுப்பு தேர்வு : கணித வினாத்தாளால் மதுரை மாணவர்கள் கலக்கம்

மதுரை நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் மிகவும் கடுமையாக இருந்ததால் மதுரை மாணவர்கள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது தமிழக அரசின் 12…

சமக தனித்து போட்டியாம்: சரத்குமார் ‘அதிர்ச்சி’ அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அதன் தலைவர் சரத்குமார் அறிவித்து உள்ளார். சமகவை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் சீண்டாத…

உலக மகளிர் தினம்: இன்று டெல்லி செல்லும் அனைத்தும் விமானங்ளையும் பெண்களே இயக்கி சாதனை

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து டில்லி செல்லும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் பெண் பைலட்களே இயக்கி வருகின்றனர். ஏர் இதற்கான நடவடிக்கையை…

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம்: மத்தியஸ்தர்களாக 3 தமிழர்களை நியமித்து கவுரவப்படுத்திய உச்சநீதி மன்றம்

டெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது பெருமைக்குரியது. உலக நாடுகளிலேயே…

வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு தள்ளிவிடும் அ.தி.மு.க..

இரண்டு படகுகளில் பயணம் செய்ய முயன்று நடுக்கடலில் விழுந்து தள்ளாடுகிறது- தே.மு.தி.க. இந்த கட்சியுடன் அ.தி.மு.க.தொண்டர்கள் ஆரம்பத்தில் இருந்தே உடன்பாட்டை விரும்பவில்லை. என்ன காரணம்? விவரமாக பேசினார்…

’கிடு..கிடு’வென உயர்ந்த தி.மு.க.வருமானம்… பின் தங்கியது அ.தி.மு.க..

அங்கீகாரம் அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் பல்வேறு சலுகை களுள் வருமான வரி விலக்கும் ஒன்று. வரி விலக்கு பெறுவதற்கு ஒவ்வொரு கட்சியும் ஆண்டு தோறும்…

மோடிக்கு காமராஜர் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லை  : கே எஸ் அழகிரி காட்டம்

சென்னை பிரதமர் மோடிக்கு காமராஜர் பெயரை உச்சரிக்க தகுதி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார். நடைபெற உள்ள மக்களவை…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு…

வளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது: மணல்குவாரிகள் குறித்து தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் 10 கேள்விகள்

மதுரை: வளங்ளை அழித்தால் வருங்காலம் மன்னிக்காது என்று கூறிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழகஅரசுக்கு 10 கேள்விகளை எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை…