அதிமுகவில் மீண்டும் இணைந்தார் கே.சி.பழனிசாமி…
சென்னை: அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டார். முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். காவிரி…
சென்னை: அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டார். முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். காவிரி…
கன்னியாகுமரி: மிரட்டுவதில் பிரதமர் மோடி வல்லவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி…
சென்னை: இன்று செய்தியாளர்களிம் தேர்தல் கூட்டணி மற்றும் திமுகவிடம் தேமுதிக கூட்டணி பேசியது குறித்து பிரேமலதா திமுகவையும் கடுமையாக சாடினார். துரைமுருகனை பெரிய மனுஷனா என்று கேள்வி…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேசிய வந்த தேமுதிக இன்று எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து விடப்பட்டுள்ளது. இதற்கு…
சென்னை: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றம் நியமித்துள்ள முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, அயோத்தி சிக்கலை தீர்க்க முயற்சிப்பேன் என்று தெரிவித்து…
சென்னை மாமண்டூர் அருகே சென்னையின் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள்தாக தகவல்கள் வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், மக்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வந்த அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவின் உறுப்பினரான…
டில்லி பாரமவுண்ட் விமான நிறுவன அதிபர் தியாகராஜனுடைய ரூ. 28.19 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று பறிமுதல் செய்தது. பாரமவுண்ட் விமான நிறுவனம் மதுரையை தலைமையகமாக…
சென்னை: நகைச்சுவை நடிகை கோவை சரளா, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ் காமெடி நடிகைகளில், ஆச்சி மனோரமாவுக்கு பிறகு, தனக்கென…
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக திமுக தலைமையில், காங்கிரஸ் கட்சி உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு மேலும்…