வேலூர் அருகே தனியாருக்கு சொந்தமான சிமென்ட் குடவுனில் இருந்து ரூ.9 கோடி பறிமுதல்…..(வீடியோக்கள்)
வேலூர்: வேலூர் அருகே தனியாருக்கு சொந்தமான சிமென்ட் குடவுனில் இருந்து ரூ.9 கோடி அளவிலான பணத்தை வருமானவரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்தது…