Category: தமிழ் நாடு

வேலூர் அருகே தனியாருக்கு சொந்தமான சிமென்ட் குடவுனில் இருந்து ரூ.9 கோடி பறிமுதல்…..(வீடியோக்கள்)

வேலூர்: வேலூர் அருகே தனியாருக்கு சொந்தமான சிமென்ட் குடவுனில் இருந்து ரூ.9 கோடி அளவிலான பணத்தை வருமானவரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்தது…

தேர்தல் பிரசாரத்தின்போது அன்புமணியிடம் கேள்விகேட்ட நபரின் வாயில் குத்து…. (வீடியோ)

சேலம்: தேர்தல் பிரசாரத்தின்போது அன்புமணியிடம் கேள்வி எழுப்பிய தொண்டர் ஒருவரின் வாயில் குத்தி கட்சியினர் அடாவடி செய்தது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக…

பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.27 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது

சென்னை: பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது. ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து திங்களன்று காலை 6.27 மணிக்கு ஏவப்படும் எமிசாட் சாட்டிலைட், 3…

8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சிஎஸ்கே: டோனியின் அபார ஆட்டத்தால் திருப்பம்

சென்னை: 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சிஎஸ்கே. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.…

தனது திருமணத்தை தானே தடுத்து நிறுத்திய 15 வயது சிறுமி..!

ஐதராபாத்: துணிவாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்ட 15 வயது மாணவி, 21 வயது வாலிபருடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கும் 10ம்…

களைகட்டியது திருவாரூர்…. நாளை ஆழித்தேரோட்டம்

நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக திருவாரூர் பக்தர்களின் வெள்ளத்தால் களைகட்டி உள்ளது. தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள பிரபலமான தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும்…

வரதட்சிணை கொடுமை – பட்டினிப்போட்டு கொல்லப்பட்ட பெண்!

கொல்லம்: வரதட்சிணை கொடுமையால் பாதிக்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே இறந்த துஷாரா என்ற 27 வயது பெண்ணின் எடை 20 கிலோ மட்டுமே இருந்துள்ளது. கொல்லம் மாவட்ட…

மதுரை விமானநிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்ககோரி நடுவானில் விமானத்தினுள் கோஷம்…. 8 பேர் கைது

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி தேவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று சென்னையில்…

ஆகம முறைப்படி சிதம்பரம் கோவிலுக்குள் சென்று தீட்சிதர்களை சந்தித்து வாக்கு கேட்ட திருமா….

சிதம்பரம்: ஆகம முறைப்படி தனது சட்டையை கழற்றிவிட்டு சிதம்பரம் கோவிலுக்குள் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், அங்கு நடராஜரை சந்தித்ததுடன்,. கோவிலில் பணியாற்றும் தீட்சிதர்களை சந்தித்து வாக்கு…

உறுதிப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் வாக்குமூலம்!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி தொடர் பாலியல் மோசடி வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசு, பிப்ரவரி 12ம் தேதியன்று, தான் ஊரிலேயே இல்லை என்று வைத்த வாதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது,…