Category: தமிழ் நாடு

மர்ம மரணங்கள்: நீதிபதி மேற்பார்வையில் விசாரணை! ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, தமிழகத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.…

கூவாக சித்திரை திருவிழா! அசத்திய திருநங்கைகள்!

விழுப்புரம்: விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோடை காலத்திலும்…

12ந்தேதி முதல் கோவை வேளாண் பல்கலையில் விண்ணப்பிக்கலாம்!

கோவை, கோவையில் இயங்கிவரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 12ந்தேதி விண்ணப்பிக்க தயாராக இருங்கள். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு, வரும் 12…

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் லைசென்சு ரத்து! போக்குவரத்துறை ஆணையர்

சென்னை: இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதல் இடத்தை…

இந்தியாவிலேயே முதன்முறை: நீதிபதி கர்ணனுக்கு சிறை! இதுவரை நடந்தது என்ன?

டில்லி, சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து…

போதை மருந்து கடத்தல்: அதிமுக பிரமுகர் கைது 

சென்னை: போதை மருந்து கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஏ.நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் 38-வது வட்ட அ.தி.மு.க.…

சேகர் ரெட்டியின் நண்பர் ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : சி.வி.சண்முகம் அதிரடி கேள்வி

சென்னை: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பரான ஓ.பி.எஸ். மீது வருமானவரித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி…

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்! 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களும் மாற்றப்படுவார்களா?

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குனர்களை மாற்றி செயலாளர் உதயசந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் பல சிஇஒக்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஒரே பள்ளியில்…

24ந்தேதி: காஞ்சிபுரம் வருகிறார் பிரணாப் முகர்ஜி!

சென்னை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 24ந்தேதி காஞ்சிபுரம் வருகை தருகிறார். அப்போது காஞ்சி மடத்துக்கு சென்று ஜெயேந்திரரிடம் ஆசி பெறுகிறார். வரும் ஜூலை மாதத்துடன் பிரணாப்…

மோசடி வழக்கில்  அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாருக்கு 3 வருடம் சிறை!

மோசடி வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக சுகாதாரதத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும்…