சோழிங்கநல்லூரில் சோகம்: மண்சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பலி!
சென்னை, சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டியபோது மண் சரிந்தது. இதில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை சோழிங்கநல்லூரில் இன்று காலை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டியபோது மண் சரிந்தது. இதில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை சோழிங்கநல்லூரில் இன்று காலை…
டில்லி, பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2019ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியை பலப்படுத்த…
டில்லி, இரட்டை இலை லஞ்சம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் கூறியுள்ளது. அதையடுத்து டிடிவி தினகரன்…
சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்…
சென்னை, தமிழக அரசு பள்ளிகள் ஜூன் 7ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. கோடைகால விடுமுறையை அடுத்து வழக்கமாக ஜுன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.…
சென்னை, தமிழக சட்டமன்றத்திற்குள் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனனும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…
சென்னை, பஜ்ஜி கடைக்காரரின் திருமணத்திற்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஓய்வுக்காக அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு ஸ்டாலின் வருவது வழக்கம். அப்போது, அங்கு…
சென்னை: மறைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், கலைஞரின் முரட்டு பக்தனுமான என்.பெரியசாமி உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். உடல்நலமில்லாமல் சென்னை தனியார்…
சென்னை, அதிமுகவின் ஓராண்டு ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக…
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மேலும் இருவருக்கு பதவி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 22ஆம் தேதியும் மறுநாள் 23ஆம் தேதி…