Category: தமிழ் நாடு

சென்னை சுரங்க மெட்ரோ ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னை: கோயம்பேடு – நேரு பூங்கா இடையே இனறு முதல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயங்கத் துவங்கியுள்ளது. இதில் பயணிப்போர் தவறான நடத்தையில் ஈடுபட்டால் விதிக்கப்படும் சிறைத்தண்டனை,…

பயணிகள் கவனிக்கவும்: நாளை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

:சென்னை: அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் துவங்கினர். இதையடுத்து பல ஊர்களல் உள்ள பணி…

வேலைநிறுத்தத்ம்: பேருந்தை இயக்க அரசு மாற்று நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியதை அடுத்து, பேருந்துகளை இயக்க மாற்று ஏற்பாடுகளை அரசு செய்துவருவலதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள்,…

தமிழக விவசாயிகளை காக்க “மொய் விருந்து” நடத்தும் அமெரிக்க தமிழர்கள்

நியூஜெர்சி : தமிழக விவசாயிகளைக் காக்க அமெரிக்கா வாழ் தமிழர்கள் , மொய்விருந்து நடத்தி நிதி திரட்ட தீர்மானித்திருக்கிறார்கள். இது குறித்து நியூஜெர்சி வசிக்கும் தமிழர்கள் விடுத்துள்ள…

சாதி மறுப்பு திருமணம் : மகளை ஆணவக் கொலை செய்த பெற்றோர் கைது

மதுரை : சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை , பெற்றோர்களே ஆவணக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வீராளம்பட்டியைச்…

மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்!! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ சென்னை திருமங்கலம்நே-ரு பூங்கா இடையிலான…

அமைச்சர் சரோஜா மீது புகார் கூறிய பெண் அதிகாரி ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலினை தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரையும் சந்தித்து நன்றி கூறி வருவதாக…

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் எடப்பாடி அணி கைகோர்ப்பு!! அமைச்சர் புகைப்படம் மூலம் அம்பலம்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் மள்ளுக்கட்டு நடந்து வருகிறது. இதில் ஏற்பட்ட பிளவில் பாஜ குளிர்காய்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. வெளிப்படையாகவே ஓ.பன்னீர்செல்வத்தை பாஜ ஆதரிப்பதாக குற்றச்சாட்டுக்கள்…

ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்..

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கையை சார்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (வயது 80). இவர் கடந்த…

குடிகார்ரகளே.. இந்த பெண்ணின் மரண வாக்குமூலத்தைக் கேளுங்கள்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சிக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் முருகப்பன்-கெளரி தம்பதி. நான்கு வருடங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. முருகப்பன் பெரும் குடிகாரார். தினமும்…