Category: தமிழ் நாடு

கூட்டணி குறித்த ‘குட்டி’ ஸ்டோரி கிளம்பிய நேரம்… “தேர்தல் பிஸி… விசாரணையை தமிழ்நாட்டிலேயே நடத்துங்கள்!” சிபிஐக்கு விஜய் கடிதம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இனிமேல் சென்னை அல்லது தமிழ்நாட்டுக்குள் எங்காவது நடத்த வேண்டும் என்று சிபிஐக்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மார்ச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தேர்தல் வெற்றி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மார்ச் 27 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க மார்ச் 27 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற…

தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள், 75,032 ஓட்டுச்சாவடிகள்! ஞானேஷ்குமார் தகவல்…

டெல்லி: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள், 75,032 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும் என்று கூறிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இந்த முறை முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம்…

போலீசார் என்கவுண்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழப்பு! இது சென்னை சம்பவம்

சென்னை: சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்தார். சென்னையில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரம், கொலை, கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில்,…

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு – வாக்கு எண்ணிக்கை மே4ந்தேதி…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு உள்பட…

அதிமுகவில் இணைந்தது ஏன்? காரணத்தை சொல்கிறார் காளியம்மாள்…

சென்னை: அதிமுகவில் இணைந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை காளியம்மாள் தெரிவித்துள்ளார். “அதிமுக-வில் இணைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு என தெளிவுபடுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் முன்னாள்…

`அ.இ.பு.த.ம.மு.க’: தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, புதிதாக கட்சியை தொடங்குவதாக அறிவித்து, கொடியை மட்டும் முதலில் அறிமுகப்படுத்திய நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார். அதன்படி…

ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…

சென்னை; தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 28 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ட்டணம் உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய…

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை இனி ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல்…