Category: தமிழ் நாடு

கூட்டுறவு வங்கிகளில் ஏ.டி.எம். சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் ஏடிஎம் பயன்படுத்தும் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின்…

‘சுவாதி’ பட இயக்குனர் கைது?

சென்னை, தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கு குறித்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எடுத்த இயக்குனர்,…

எடப்பாடி – ஜெயா டிவி மோதல்?

சென்னை எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சியை மோசமான ஆட்சி என ஒரு நிகழ்வில் கருத்து தெரிவித்ததை கண்டிக்காத ஜெயா டிவி மீது கடும் கோபம். இது பற்றி…

புதுச்சேரி அதிகார மோதல்: மோடியுடன் கிரண் பேடி சந்திப்பு!

டில்லி, புதுச்சேரியில் முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் கிரண் பேடி சந்தித்து பேசினார். அப்போது ஆளும் காங்கிரஸ் அரசு…

ஐ.நா. அழைக்கவே இல்லை: ஏமாற்றப்பட்டாரா மு.க. ஸ்டாலின்?

சென்னை: ஐ.நா., சபை மனித உரிமைகள் கவுன்சில் 35வது கூட்டத்தில் இலங்கை தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து பேச தி.மு.க. செயல் தலைவர் மு.க.…

மதுரை மேலூரில் 14 கலப்பட பால் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் பீதி!!

மதுரை, மதுரை அருகே உள்ள மேலூரில் நடைபெற்ற பால் பரிசோதனை முகாமில் 14 நிறுவனங்களின் பால்கள் தரமற்றவை, கலப்படம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி…

மேட்டூர் அணை திறப்பில்லை: விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி ஒதுக்கீடு

சென்னை: குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.…

பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய விருப்பமா?: உங்களுக்கு ஒரு வாய்ப்பு

“பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு சில சிறு விசயங்களே தெரியவில்லை. இவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் தேவை” என்று ஆதங்கப்படுபவர்களா நீங்கள்? என்ன மாதிரியான மாற்றங்கள் வேண்டும்…

இரட்டை இலை விவகாரம்: சசிகலா அணி 4 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல்!

டில்லி: தேர்தல் கமிஷனால் இரட்டைஇலை முடக்கப்பட்டதால், தாங்கள் தான் உண்மையான அதிமுக என அதிமுகவின் இரண்டு அணிகளும் தேர்தல் கமிஷனில் ஆவனங்கள் தாக்கல் செய்து வருகின்றன. இந்நிலையில்,…

பிளாஸ்டிக் அரிசி என்பது வடிகட்டிய பொய்: அரிசி ஆலை சங்கம் அறிவிப்பு

சென்னை: பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தி, வடிகட்டிய பொய் என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி மொத்த வணிகர்கள் சங்கங்கம் தெரிவித்துள்ளது.…