Category: தமிழ் நாடு

‘டெட்’ தேர்வுக்கு 5லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து வெளியிடப் பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில்,…

தெரிந்துகொள்ளுங்கள்: தேங்காய் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன?

தேங்காய் எண்ணெயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது குறித்துஉங்களுக்கு தெரியுமா?… இதோ தெரிந்து கொள்ளுங்கள்… பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்ப்பதற்கு மட்டுமே பலர் பயன்படுத்தப்படுத்தி…

சென்னை உள்பட பல தொகுதிகளில் காவல்துறையினருக்கு தபால் வாக்குப்பதிவு ஆரம்பம்

சென்னை: சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதி உள்பட தமிழகத்தில் பல தொகுதிகளில் இன்று காவல் துறையினருக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதுபோல தேர்தல் பணியில்…

ஏப்ரல் 18 அன்று நிமிர்ந்து ஓட்டுப்போடுங்கள்! கமல் வீடியோ மூலம் வேண்டுகோள்….

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டு…

தமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (முதல் 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்

தமிழ்ப்புத்தாண்டான சித்திரை மாதப்பிறப்பு 14.4.2019 ஞாயிற்றுக் கிழமை பகல் 1.07 மணிக்கு கடக ராசியில் பிறப்பதாக பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு விகாரி வருடம்…

ரூ.15லட்சம் கொடுப்போம் என்று மோடி போல ஏமாற்ற முடியாது: தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பேச்சு

தேனி: தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கிருஷ்ண கிரி, சேலத்தை தொடர்ந்து தேனி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடி…

நீட் தேர்வு தேவையா என்பதை மாநிலங்களே முடிவு செய்யலாம்! சேலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் மீண்டும் உறுதி

சேலம்: கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சேலம் வந்த ராகுல்காந்தி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவருடன் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது, நீட் தேர்வு தேவையா,…

அரசு ஒப்பந்ததாரர் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.14.54 கோடி பறிமுதல்! வருமான வரித்துறை அதிரடி

சென்னை: அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் நாமக்கலில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், ரூ.14.54 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…

ராஜராஜ சோழன் சமாதி உள்ள இடத்தை அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும்! தொல்லியல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ராஜராஜ சோழன் சமாதி உள்ள இடத்தை அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும் தமிழக தொல்லியல் துறைக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உலக பிரசித்த பெற்ற தஞ்சை…

விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்……!? பிரேமலதா

சென்னை: தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத் திற்கு வருவார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்…