Category: தமிழ் நாடு

யோகிக்கு தன்மானம் இருந்தால் பதவியை விட்டு விலக வேண்டும்! ப.சிதம்பரம் காட்டம்

காரைக்குடி: யோகிக்கு தன்மானம் இருந்தால், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல்ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், தனது பதவியை விட்டு விலகியிருக்க வேண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான…

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 97 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு

சென்னை: நாளை மறுதினம் (18ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள தமிழகம் உள்பட 91 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகறிது. தமிழகத்தில் நாடாளுமன்றம்…

எம்எல்ஏ ஹாஸ்டல் ரெய்டு எதிரொலி: அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்!

சென்னை: எம்எல்ஏ ஹாஸ்டல் ரெய்டை தொடர்ந்து அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க…

மோடிக்கு ஆதரவாக பிரஸ்மீட் வைத்த மாலன்….! செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டம்

சென்னை: மோடிக்கு ஆதரவாக பிரஸ்மீட் வைத்த பத்திரிகையாளர் மாலன்….அங்கு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் செய்தியாளர்கள் சந்திப்பை விட்டு இடையிலேயே வெளியேறினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற…

சென்னையில் விஜயகாந்த் ‘மவுன பிரசாரம்’: தேமுதிகவினர் ஏமாற்றம்….

சென்னை: சென்னையில் போட்டியிடும் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மவுனமாக கையை அசைத்தபடியும்,…

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆசிரியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறை வருகை பதிவேடை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள்…

சென்னையில் 62 வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை: காவல்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்கு பதிவு மையங்களில் 62 இடங்கள் பதற்றமானவை என்று காவல் துறை சார்பில்…

குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர தடைவிதிக்கப்படுமா? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: குட்கா, பான்மசாலா விற்க நிரந்தர வருடந்தோறும் தடை விதிக்கப்படுவதை தவிர்த்து நிரந்தர தடை விதிப்பது குறித்து பதில் அளிக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ஒரத்தநாட்டில் முதியவர் கொல்லப்பட்டதில் அரசியல் பின்னணி இல்லை: போலீஸார் தகவல்

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் 75 வயது முதியவர் கொல்லப்பட்டதின் பின்னணியில் அரசியல் ஏதும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, அரசியல் தொடர்பாக…

8வழிச்சாலை: நிதின்கட்கரியின் அறிவிப்பை ஏற்க முடியாது! அன்புமணி போர்க்கொடி

சென்னை: சேலம் சென்னை 8வழிச்சாலைக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு, திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கூறி வருகிறது. இந்த நிலையில், பாஜக…