Category: தமிழ் நாடு

அக்னி வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? ஆலோசனை தருகிறார் சித்தமருத்துவ நிபுணர் டாக்டர் மாலதி எம்.டி.,

அக்னி வெயிலை நினைத்தாலே நமது உடல் எரியத் தொடங்குகிறது… இருந்தாலும் இன்றைய நவீன இயந்திர யுகத்தில் வெயில், மழை பார்க்காமல் ஒவ்வொருவரும் தங்களது பணிகளை நோக்கி ஓடிக்கொண்டே…

மே23 வாக்கு எண்ணிக்கை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கடந்த 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 23ந்தேதி நடைபெற…

4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில்காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஓட்டபிடாரம் 15 பேர், திருப்பரங்குன்றம்…

பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம்: ஆயுர்வேத பெண் டாக்டர் கைது

பொள்ளாச்சி: கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, ஆயுர்வேத பெண் டாக்டரை போலீஸார் கைது செய்தனர். பொள்ளாச்சியை சேர்ந்தவர் வனிதாமணி. இவர் 5-வது முறையாக கருத்தரிந்தார்.…

அனைத்துமே பாரதீய ஜனதாவின் கைங்கர்யமே: குஜராத் முன்னாள் முதல்வர்

அகமதாபாத்: புலவாமா தாக்குதல் என்பதும், கோத்ரா ரயில் எரிப்பைப் போன்று பாரதீய ஜனதாவால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு வன்முறைதான் என்று குற்றம்சாட்டியுள்ளார் குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங்…

திருச்செந்தூர் கோவில் மயில் சிலை மாற்றமா? அறநிலையத்துறை இணைஆணையர் உள்பட 6பேர் மீது வழக்குப் பதிவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மயில் சிலை சேதம் அடைந்துள்ளதால், அது மாற்றப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்…

பிரபல ரவுடி சேலம் கதிர்வேல் என்கவுண்டர்: காவல்துறை நடவடிக்கை

சேலம்: சேலத்தை மிரட்டி வந்த பிரபல ரவுடியான கதிர்வேலை காவல்துறையினர் இன்று என்கவுண்டரில் போட்டுத்தள்ளினர். சேலத்தை அடுத்த வீராணத்தைச் சேர்ந்தவர் கதிர் வேல். பிரபல ரவுடியான இவர்…

பெரம்பலூர் பாலியல் சர்ச்சை: சில பெண்களிடம் காவல்துறை விசாரணை

திருச்சி: பெரம்பலூரில் அ.தி.மு.க நிர்வாகி மீதான பாலியல் தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வழக்கறிஞர், பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர் பெயரை தெரிவிக்க மறுத்த நிலையில், அவரை காவல்துறையினர்…

புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை: என்ஐஏ அதிரடி

சென்னை: திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்க ளில் என்ஐஏ…

உஷார் நிலையில் ஒடிசா: தமிழக எல்லையை கடந்தது ஒடிசா நோக்கி பயணமாகும் ஃபானி….

சென்னை: தமிழகத்தை மிரட்டி வந்த ‘ஃபானி’ புயல் தற்போது தமிழக எல்லையை கடந்து ஒடிசாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் விசாகப்பட்டினம் கடற்கரை…