வெயில் காலத்தில் உடல்நிலையை எப்படி சமாளிக்கலாம்?: நியாண்டர் செல்வன்
வெயில்காலத்தில் நமக்கு அடிக்கடி தாகம் எடுத்திருக்கும், ஆனால் கடும்கோடையில் நம் உடலில் நீர்சத்து அதிகமாக இழப்பு ஏற்படும். எனவே கோடைக்காலங்களில் நம் உணவில் நீர்சத்து குறையாமல் பார்த்துகொள்ளவேண்டும்…