Category: தமிழ் நாடு

வெயில் காலத்தில் உடல்நிலையை எப்படி சமாளிக்கலாம்?: நியாண்டர் செல்வன்

வெயில்காலத்தில் நமக்கு அடிக்கடி தாகம் எடுத்திருக்கும், ஆனால் கடும்கோடையில் நம் உடலில் நீர்சத்து அதிகமாக இழப்பு ஏற்படும். எனவே கோடைக்காலங்களில் நம் உணவில் நீர்சத்து குறையாமல் பார்த்துகொள்ளவேண்டும்…

ஜோசியக்காரர்களாக மாறிய ஸ்டாலின், டிடிவி தினகரன்: ஓபிஎஸ் காட்டம்

சூலூர்: சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் துணைமுதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி.தினகரனும் ஜோசியக்காரர்களாக மாறி விட்டனர்…

108 மருத்துவ கல்லூரி மாணவர்களை தனியார் கல்லூரிகளில் சேர்க்க அரசு அனுமதி

சென்னை மத்திய அரசால் மூடப்பட்ட 108 மருத்துவ கல்லூரி மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னையா ராமஜெய…

மே-23க்கு பிறகு ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி: ஸ்டாலின்

மதுரை: திருப்புரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி…

எஸ்.சி./எஸ்.டி. குற்றங்களின் விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: எஸ்.சி. / எஸ்.டி. குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்…

இலங்கையில் புர்கா அணிய தடை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு!

சென்னை: இலங்கையில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு தெரிவித்து உள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு 253 பேர்…

நெஞ்சுவலி: அப்போலோவில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை

சென்னை: நெஞ்சுவலி காரணமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அப்போலோவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவின் அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவருக்கு…

அக்னி வெயில் இன்று தொடக்கம்….! பொதுமக்களே உஷார்….

சென்னை: தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கும், அனல்காற்று வீசும் என எச்சரிக்கப்…

புதுக்கோட்டை பிஎன்பி வங்கி உதவியாளர்: கார் எரிக்கப்பட்டிருந்த நிலையில் உடல் சடலமாக மீட்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பஞ்சாப் நேஷனல்வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்து என்பவர் கடந்த வாரம் மாயமான நிலையில், அவரது கார் எரிந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு கண்டு…

Women Entrepreneur “ரேணுகாஷா” வுடன் ஒரு நேர்கானல்….!

https://www.youtube.com/watch?v=lr4xOOVpxxU மல்பரி சாரி ஸ்டோர் CEO ரேணுகா ஷா புடைவைகளின் நுணுக்கங்களை பற்றி விவரித்தார். இந்த காலத்தில் பெரும்பாலும் ஜீன்ஸ், டாப்ஸ் என்று மாற்றம் கண்ட பின்னரும்,…