Category: தமிழ் நாடு

வருத்தம் தெரிவிக்க முடியாது: மக்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன்: ராஜேந்திர பாலாஜி

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பல்வேறு அரசியல்…

நாக்கை அறுப்பேன் என்று பேசுவதா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: சர்சைக்குரிய வகையில் இந்து தீவிரவாதம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை,…

ஸ்டாலின் பாஜகவுடனும் பேசி வருகிறார்….! தமிழிசை பரபரப்பு தகவல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் நடைபெற்று வந்த நாடாளுமன்ற…

குடிதண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டன: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! எடப்பாடி அரசு என்ன செய்யப்போகிறது…..?

தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால், குளம் குட்டைகள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதன் காரணமாக விவசாயம் ஏற்கனவே முடங்கிப் போன நிலையில்…

ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: கமல் கட்சி அறிக்கை

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்-…

ஏஐசிடிஇ அங்கீகாரம் இல்லாத பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை நடத்தக்கூடாது! அரசு எச்சரிக்கை

சென்னை: கடந்த மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தொழிற் படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.…

தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதி மற்றும் பிரசார வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை! பரபரப்பு

தூத்துக்குடி: 4தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி 2வது கட்ட பிரசாரத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் தங்கும் தூத்துக்குடி லாட்ஜில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை…

6,7,8,10,12வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை தொடக்கம்! இணையம் மூலமும் பெறலாம்…

சென்னை: தமிழகத்தில் ஜூன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 6,7,8,10,12 ஆகிய வகுப்பு களுக்கான புது பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும்…

ஸ்டாலின் கேசிஆர் சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்….

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் சந்திப்பு நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்த…

19ம் தேதி நடைபெறவிருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் தேர்வு 25ந்தேதிக்கு மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: 19ம் தேதி நடைபெறவிருந்த அருங்காட்சிய பொறுப்பாளர் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு வாக்குப்பதிவு காரணமாக 25ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளது. இதை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.…