Category: தமிழ் நாடு

வைகாசி விசாகம் பெருவிழா: பக்தர்கள் வருகை அதிகரிப்பு

திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்…

திட்டமிட்டு கொல்லப்பட்ட மூவர்: மின் கசிவால் உயிரிழப்பு எனும் நாடகம் அம்பலம்

திண்டிவனம் அருகே ஏ.சி மின் கசிவில் மூவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் ராஜி. அவர் சொந்தமாக வெடிங் பட்டறை…

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ.மரணம் குறித்து விசாரணை: சூலூரில் ஸ்டாலின் மீண்டும் உறுதி

கோவை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சூலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி அளித்துள்ளார்.…

கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி: 5 பேர் கைது

நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்பையை எரிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

மே 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை: தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் குறித்து வாய் திறக்க தேர்தல்ஆணையர் மறுப்பு

சென்னை: 17வது மக்களவை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்திருந்த நிலையில், 6…

பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்

வால்பாறை பகுதியில் குறுகிய பாலங்கள் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி சாலையில்…

வாழைத்தண்டுகள் மூலம் சர்பத்: இளைஞருக்கு குவியும் பாராட்டு

கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத் தயாரித்து, தூத்துக்குடியை சேர்ந்த வாழை விஞ்ஞானி ஒருவர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருவது அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட மாணவர்கள்: காவல்துறை விசாரணை

கோவை அரசு கல்லூரி சாலை பகுதியில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை, அக்கல்லூரி மாணவர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி…

அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் அறிவுத்திறமைக்கு சாட்சி: 12915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: காரணம் தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் சரியான முறை யில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.…

கார் – வேன் மோதி விபத்து: 5 பேர் பலி

கரூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் இருந்து முசிறி…