வைகாசி விசாகம் பெருவிழா: பக்தர்கள் வருகை அதிகரிப்பு
திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்…