Category: தமிழ் நாடு

சென்னையில் மளிகை கடையை உடைத்து ரூ. 40 ஆயிரம் கொள்ளை

அயனாவரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை உடைத்து, ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையையடுத்துள்ள அயனாவரத்தில், பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் கோபி.…

பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது

பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில், ரூ. 12 கோடி மதிப்பிலான…

இடைத்தேர்தல் எதிரொலி: டாஸ்மாக் முன்பு குவிந்த மது பிரியர்கள்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சிவகங்கையில் மது வாங்க கூட்டம் அலைமோதுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உட்பட தமிழகத்தின்…

மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய சிலைகள்: அரசு அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு அருகே வாய்க்காலில் மீன்பிடித்த போது வலையில் சாமி சிலை ஒன்று சிக்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள…

பெண் புலி உயிரிழப்பு: முதுமலை வன காப்பகத்தினர் விசாரணை

முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்று உயிரிழந்துள்ளது, வன விலங்கு காப்பகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாட்டில்…

திருநங்கையிடமிருந்து கணவரை மீட்டுக்கொடுங்கள்: காவலரின் மனைவி போராட்டம்

திருநெல்வேலியில் தன்னிடம் மறைத்து தனது கணவர் திருநங்கை ஒருவரை திருமணம் செய்துக்கொண்டதாக காவல்துறையில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திருநெல்வேலி…

உள் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம் தொடர்பாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த…

தஞ்சையில் திருடுபோன கோவில் சிலைகள்: காவல்துறை விசாரணை

கும்பகோணம் அருகே திரௌபதை அம்மன் கோவிலில் இரு வெண்கல சிலைகள் திருடப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி…

4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்துவரும் இடைத்தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பதிவான…

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: டிஜிபி. டி.கே.ராஜேந்திரனுக்கு டி.ஜி.பி. ஜாங்கிட் கடிதம்

சென்னை: தமிழக காவல்துறையில் ஐபிஎல் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பேன் என்று டிஜிபி. டி.கே.ராஜேந்திரனுக்கு மாநகர போக்குவரத்து ஊழல் கண்காணிப்பு டிஜிபி ஜாங்கிட்…