நாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா?
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், 34 இடங்களில் போட்டியிட்ட திமுகவால், ஒன்றில்கூட வெல்ல முடியாமல் போனதுடன், சில இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அவலமும் நடந்தது. ஜெயலலிதா,…
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், 34 இடங்களில் போட்டியிட்ட திமுகவால், ஒன்றில்கூட வெல்ல முடியாமல் போனதுடன், சில இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அவலமும் நடந்தது. ஜெயலலிதா,…
திருச்சியில், தாய் ஒருவர் தொடர்ந்து டிவி பார்க்கும் தனது 5 வயது மகளை கண்டிப்பதற்காக தாக்கியதில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், காட்டுப்புதூரை சேர்ந்தவர் நித்யகலா.…
துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தப்பட்டு வந்த 555 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து திருச்சி விமானத்தில் ஸ்ரீதம்ஜித் அசாருதீன், யாசர்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகும் படி மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சி.பி.ஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக…
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கரூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட…
தந்தை பெரியார் ஈரோடு நகரமன்ற தலைவராக இருந்த போது கட்டிய கோட்டை வடிவிலான குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு நகரமன்ற தலைவராக தந்தை…
கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் குறைவாக காணப்பட்டதால், இன்ற முழுவதுமாகவே படகுசேவைகள் ரத்து செய்யப்பட்டன. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆகவே…
மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மதுரை-மேஸ்வரம் நான்குவழிச்சாலையில் தல்லாகுளம் பகுதி மானாமதுரை நகரின் துவக்கமாக உள்ளது.…
கன்னியாகுமரி மாவட்டத்தில் நுங்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வெளிமாவட்டங்களிலிருந்து இருந்து நுங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.…
சென்னை: தீவிரவாத நடவடிக்கை குறித்த சந்தேகத்தின் பேரில், தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி சோதனை நடத்தியது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக…