சென்னையில் சோகம்: அதிவேக பயணத்தால் தாயை பரிகொடுத்த மகன்
வேளச்சேரி அருகே அதிவேக பயணம் காரணமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், பள்ளிக்கரணையை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழதார். பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா. இவரது…
வேளச்சேரி அருகே அதிவேக பயணம் காரணமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், பள்ளிக்கரணையை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழதார். பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா. இவரது…
மாதவரம் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த சசிகுமார், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை…
சென்னை: மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, அங்கு வெற்றி பெற்ற நிலையில், வெற்றி சான்றிதழுடன் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து…
ஆரணி: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ஆரணி தொகுதியில் மட்டும் தபால் வாக்குகள்…
சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. 20 இடங்களில் போட்டியிட்ட திமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றி உள்ளது.…
சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் 23 இடங்களை கைப்பற்றி மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக உயர்ந்துள்ளது. கடந்த முறை 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா…
சென்னை: பரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தோல்விக்கு காரணமான பாஜகவுடன் கூட்டணி தொடருமா? என்ற…
சென்னை: முதல்வர் எடப்பாடி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. கனிமொழிமீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம்…
தர்மபுரி வன்னியர்களின் கோட்டை என கூறப்படும் தர்மபுரி தொகுதியில் வன்னியர் கட்சியான பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக…
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 3ந்தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாணவர்களுக்கு 11 அதிரடி கட்டளைகளையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து…