தஞ்சையில் தடையை மீறி மதுபாட்டில்கள் பதுக்கிவைப்பு: இருவர் கைது
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்…
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்…
கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை,…
உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்தில் வசிப்பவர் கண்ணாடிச்சாமி. இவரது…
பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…
எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை…
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும்…
கடலூரில் வரும் ஜூன் 7ம் தேதி முதல் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வரும் ஜூன் 7ம் தேதி முதல்…
கும்பகோணம் அருகே மருத்துவர் ஒருவரில் இல்லத்தில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டி பிள்ளையார்கோவில் அருகே செல்வராஜ்…
போதிய மழையின்மை காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழ் குறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள போதிய…