Category: தமிழ் நாடு

மாமுல் தொல்லையால் பார் உரிமையாளர் தீக்குளிப்பு: காவல்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மாமல்லபுரம்: அதிமுகவினர், காவல்துறையினர் தொடர் மாமுல் கேட்டு தொந்தரவு செய்ததால், பார் உரிமை யாளர் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம்முன்பு தீக்குளித்து பலியானார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

மீன்பிடி தடை காலம் எதிரொலி: மீன்களின் விலை இரு மடங்காக உயர்வு

தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள காரணத்தால், மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி அடுத்த…

சதானந்த கவுடா உள்பட 3 கர்நாடக பாஜகவினருக்கு அமைச்சர் பதவி!

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மெகா அமைச்சரவை இன்று இரவு பதவி ஏற்க உள்ள நிலையில், கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சர் பதவி…

அதிகளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க மோட்டார் பொருத்தம்: பூந்தமல்லி நகராட்சி ஆணையர் தகவல்

அதிக அளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க வீட்டுக் குடிநீர் குழாய்களில் மோட்டார் பொருத்தும் பணியில் பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி பகுதியில் வீடுகளில் உள்ள…

சென்னையில் 25 அங்கீகாரமற்ற பள்ளிகள்: பட்டியலை வெளியிட்ட மாவட்ட கலெக்டர்

சென்னை: சென்னையில் 25 அங்கீகாரமற்ற பள்ளிகள் இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 750 தனியார் பள்ளிகள்…

மத்தியஅமைச்சராகிறார் ஓபிஎஸ் மகன்? மோடியின் மெகா அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மெகா அமைச்சரவை இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கூட்டணி…

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்பு: மகனுடன் ஸ்டாலின் ஆந்திரா பயணம்

சென்னை: ஆந்திர முதலமைச்சராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிற்பகல் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் கலந்துகொள்ள திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன்…

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள்: நேரடி நியமனம் 30%-லிருந்து 50%-ஆக உயர்வு

சென்னை: வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நேரடி நியமனம் 30% வழங்கப்பட்டு வந்த நிலை யில், தற்போது, அதை 50% ஆக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.…

உலக அளவில் டிரெண்டிங்கான வடிவேலுவின் ‘நேசமணி’….

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் வடிவேலு விஜய் உடன் நடித்த ஒரு படத்தின் கதாபாத்திரமான நேசமணி கதாபாத்திரம் இன்று உலக அளவில் டிரெண்டிங்காகி உள்ளது. டிவிட்டர் சமூக…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை ஆகஸ்டு 1ந்தேதி வரை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வ தற்கான தடை…