மாமுல் தொல்லையால் பார் உரிமையாளர் தீக்குளிப்பு: காவல்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
மாமல்லபுரம்: அதிமுகவினர், காவல்துறையினர் தொடர் மாமுல் கேட்டு தொந்தரவு செய்ததால், பார் உரிமை யாளர் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம்முன்பு தீக்குளித்து பலியானார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…