Category: தமிழ் நாடு

அடிக்கடி குரைத்ததால் நாய், பூனை விஷம் வைத்து கொலை: ஒருவர் கைது

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி குரைத்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி சிக்கன் பக்கோடாவில் விஷம் கலந்து வைத்ததில் நாய் மற்றும் 8 பூனைகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருவொற்றியூர் மார்க்கெட்…

வேதாந்தாவின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் அழியப்போகும் எழில்மிகு பிச்சாவரம்……

கடலூர்: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட கடலூர் புதுச்சேரி உள்பட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், கடலூரில் உள்ள…

மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட 3 ஐஏஎஸ் இடமாற்றம்! தமிழகஅரசு

சென்னை: மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்…

நீட்-ஐ தொடர்ந்து இந்தி: மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவளித்த டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: தமிழக மாணவர்களுக்கு இந்தி அவசியம் தேவை என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மத்தியமனிதவள…

அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு: ஜூலை 10ந்தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்… பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.…

மேகதாது அணை கட்டுவோம்: கர்நாடகத்தை சேர்ந்த மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா

பெங்களூரு: காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி பெற்று தருவேன், இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூறி உள்ளர். மோடி…

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அமர்வு திடீர் கலைப்பு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதிகள் அமர்வு கலைக்கப்படு வதாக சென்னை உயர்நீதி மன்றம் பதிவாளர் திடீர் உத்தரவிட்டு உள்ளார்.…

ஜல்லிக்கட்டு: தமிழகத்தை மீண்டும் சீண்டும் ‘பீட்டா’!

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைக்கு எதிராக தமிழகமே போர்கோலம் பூண்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் பல்வேறு நிபந்தனைகளின்படி…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு? பரபரப்பு தகவல்கள்

சென்னை: தமிழகத்தை மின்மிகை மாநிலமாக கூறிக்கொள்ளும், தமிழக அரசு, மின் கட்டணத்தை 30 சதவிகிதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

தமிழக அரசு பாடப்புத்தகத்தில் காவி தலைப்பாகையுடன் பாரதியார் படம்

சென்னை தமிழக அரசு வெளியுட்டுள்ள பாடப் புத்தகத்தில் மகாகவி பாரதியார் காவி தலைப்பாகையுடன் உள்ளது போன்ற படம் உள்ளது. மகாகவி பாரதியார் எப்போதும் தலைப்பாகை அணிந்திருப்பார். அதை…