Category: தமிழ் நாடு

மொழிக் கொள்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

எந்த வடிவில் இந்தி வந்தாலும் அவற்றை தமிழகம் ஏற்காது என்றும், அதுவே அரசின் கொள்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,…

முசிறி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளை: காவல்துறை விசாரணை

முசிறி அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி புதிய பஸ்…

திருவண்ணாமலையில் பள்ளிக்கு அனுப்பப்படாத குழந்தைகள்: பெற்றோர்களிடம் கலெக்டர் வேண்டுகோள்

அய்யம்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்பட்டதையடுத்து, கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பில் ஈடுபட்டார். திருவண்ணாமலை தாலுகா அய்யம்பாளையம் புதூர்…

அடிக்கடி பழுதாகும் குப்பை அள்ளும் வண்டிகள்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி

சிவகாசியில் அடிக்கடி பழுதாகும் குப்பை அள்ளும் வாகனங்களால், குப்பை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டு சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

வேப்பந்தட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் கடந்த சில…

நீட் தேர்வுமுடிவு வெளியீடு: கட்-ஆப் மதிப்பெண்கள் மாற்றமா?

டில்லி: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகளை…

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் முதலிடம் பிடித்த சுருதி

டில்லி: நீட் தேர்வு முடிவுகளை தேசிய கல்வி முகமை வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் முதலிடம் பிடித்த சுருதி தேசிய அளவில் 57வது இடத்தை பிடித்துள்ளார். மருத்துவப்படிப்புகளுக்கான நீட்…

நீட் தேர்வு முடிவு வெளியானது….! தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி!!

டில்லி: நீட் தேர்வு முடிவுகள் மாலை4 மணிக்கு நீட் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2 மணிக்கே தேசிய கல்வி முகமை வெளியிட்டுள்ளது. நீட்…

அனுமதி இல்லை: சென்னையில் 5 பெண்கள் விடுதிக்கு சீல்! 227 விடுதிகளுக்கு நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தின் தலைநக்ர் சென்னையில் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த 5 பெண்கள் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 227 பெண்கள் விடுதிக்கு நோட்டீஸ்…

அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் அரிப்பா?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள அதிமுகவின் பாரம்பரிய சாதிய வாக்குகளை திமுக பிளந்துவிட்டது என்று அரசியல் அரங்கில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசியல்…