Category: தமிழ் நாடு

மற்ற மாநிலங்களை விட நீட் தேர்வில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜூ

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நீட் தேர்வில் தமிழகம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்…

முகிலன் காணாமல் போன விவகாரத்தில் துப்பு கிடைத்துள்ளது: சி.பி.சி.ஐ.டி தகவல்

முகிலன் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், துப்பு கிடைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முகிலன்,…

பாரதியாரின் கோட் பச்சை நிறத்தில் இருப்பது பற்றி கேள்வியே எழுப்பப்படவில்லையே ?: இல.கணேசன்

பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக கூறியவர்கள் அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பாதது ஏன் ? என மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன்…

ஹெல்மெட் அணியாத ஓட்டுநர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது ?: உயர்நீதிமன்றம் கேள்வி

ஹெல்மெட் அணியாத ஓட்டுநர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது ? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்: கமல்ஹாசன் ஆலோசனை

மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். கடந்த ஆண்டு…

24 மணி நேரமும் கடைகள் & நிறுவனங்கள் திறந்திருக்கலாம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை…

தமிழகத்திற்கான உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும்: தமிழக காங்கிரஸ் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 236 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 259 கன அடியாக வந்துக்கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு…

வாழப்பாடி அருகே காதலுக்காக கடத்தப்பட்ட கல்லூரி மாணவி: மாணவர் ஒருவர் கைது

வாழப்பாடி அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவர் ஒருவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தை…

சேலம் டெம்போ டிரைவர் கொலை வழக்கு: நால்வர் கைது

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில், டெம்போ டிரைவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த உடையாப்பட்டி…