சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கவுரிவாக்கத்தில் உள்ள விவசாய…