Category: தமிழ் நாடு

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கவுரிவாக்கத்தில் உள்ள விவசாய…

இந்துக்கள் அதிகம் உள்ள தமிழகத்தில் பாஜக தோல்வி: PTR பழனிவேல் தியாகராஜன்

https://www.youtube.com/watch?v=9Ajl6F7UUUY மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களுடனான நேர்காணல் . https://www.youtube.com/watch?v=4maGRGNVZF4 மக்களவை தேர்தல்ல திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கு.…

வாழப்பாடியை சேர்ந்தவர்: கருணாநிதி முதல் எடப்பாடி வரை நன்மதிப்பை பெற்ற சண்முகம்!

சென்னை: தமிழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் கே சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் அவர் தமிழகத்தின் 46வது…

சினேகன் அவர்களுடனான ஒரு நேர்காணல்…!

https://www.youtube.com/watch?v=dlzhLgsyvLg சினேகன் அவர்களுடனான நேர்காணல். https://www.youtube.com/watch?v=Z0_UUn21xK8 இயக்குநர் சேரன் அவர்களோட பணியாற்றிய அனுபவம் . இப்போ சேரன் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கார். அவருக்கு என்ன சொல்ல விரும்புறீங்க…

கோபண்ணா மீது கமிஷனர் அலுலவகத்தில் புகார் கொடுப்பேன்! சிதம்பரத்தை சந்தித்த கராத்தே தியாகராஜன் பேட்டி

சென்னை: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபன்னா மீது காவல்துறையில்…

தமிழக புதிய தலைமை செயலாளர் கே.சண்முகம்; புதிய டிஜிபி திரிபாதி நியமனம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்து வந்த கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதுபோல, புதிய காவல்துறை டிஜிபியாக கே.திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளார்.…

சிகாகோ உலக தமிழ்மாநாடுக்கு தமிழகஅரசு நிதி வழங்க அனுமதி மறுப்பு: மோடி அரசு அடாவடி

டில்லி: அமெரிக்காவில் நடைபெற உள்ள சிகாகோ உலக தமிழ்மாநாடுக்கு தமிழகஅரசு நிதி வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும், தமிழ் மாநாட்டுக்கு…

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்! வைகோ எச்சரிக்கை

சென்னை: மத்தியஅரசு கொண்டு வர உள்ள ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் விபரீத விளைவுகளை உண்டாக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மழைநீர் சேகரிக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை: அரசுக்கு ரஜினிகாந்த் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டு தடுக்க மழை நீர் சேகரிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தமிழகம் முழுவதும் 61 ஐபிஎஸ்அதிகாரிகள் மாற்றம்! தமிழகஅரசு நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் 61 ஐபிஎஸ்அதிகாரிகளை தமிழகஅரசு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டு உள்ளது. தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டு…