Category: தமிழ் நாடு

ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ தேர்வு செய்யப்படுவாரா?

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்த்திருக்கும் நிலையில், அவர்மீதான வழக்குகள் அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவதில்…

ஆணவக்கொலை ஒரு தேசிய அவமானம்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்

டில்லி: ஆணவக்கொலை ஒரு தேசிய அவமானம் என்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார்,. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் நடந்து வரும்…

நிதித் துறை செயலாளராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு

சென்னை: புதிய நிதித்துறை செயலாளராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஒய்வு பெற்றார். இதனையடுத்து, தமிழக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம்,…

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 500 பேருக்கு போலி சான்றிதழ்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 500 பேருக்கு போலி சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்…

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு எனது கருத்தல்ல; மக்கள் கருத்து: ஸ்டாலினுக்கு கிரண்பேடி பதில்

சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடுக்கு அரசியல்வாதிகளும், மக்களும்தான் காரணம் என்று புதுச்சேரி கவர்னர் விமர்சித்து இருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கிரண்பேடி…

சென்னையில 11-ந்தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாம்! வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் வரும் 11-ந்தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில்…

தமிழக புதிய தலைமைச்செயலாளர், டிஜிபி தமிழக முதல்வருடன் சந்திப்பு!

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக பதவி ஏற்றுள்ள புதிய தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் புதிய டிஜிபி திரிபாதி ஆகியோர் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி…

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மாட்டோம்! அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டில்லி: தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டம் உள்பட…

தமிழக மக்கள் குறித்து அநாகரிகம்: கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய தண்ணீர் பஞ்சம் குறித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்து உள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு…

அதிமுகவில் ஒரு ராஜ்யசபா சீட் முஸ்லீம் சமூகத்தவருக்கா?

சென்னை: அதிமுக சார்பில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா சீட் தரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பாரதீய ஜனதாவுடன் கூட்டணி…