Category: தமிழ் நாடு

என் மண், என் மக்கள் என்னும் பாஜகவின் பிரசாரம் எடுபடவில்லை : சேகர் பாபு

சென்னை பாஜகவின் என் மண், என் மக்கள் என்னும் பிரசாரம் எடுபடவில்லை என தமிழக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை…

12 ஆம் வகுப்பு பாடத்தில் சனாதன தர்ம ஆதரவு கருத்துக்கள்

சென்னை தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதன தர்மத்துக்கு ஆதரவாகக் கருத்துக்கள் இடப்பட்டுள்ளன, தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராகப்…

ஏ ஆர் ரகுமானை ஆதரிக்க கோரும் நடிகை குஷ்பு

சென்னை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என நடிகை குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’…

தொடர்ந்து தமிழகத்தில் பலவேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, அண்ணா நகரில் உள்ள தணிக்கையாளர் சண்முகராஜ் வீட்டில்…

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மூன்றாகப் பிரிக்க நிர்வாகக் குழு ஒப்புதல்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO)வை மூன்றாகப் பிரிக்க TANGEDCO நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஆகிய இரண்டு தனித்ததனி…

முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம்…

வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட 30க்கும் மேற்பட்ட மணல்குவாரிகளிலும் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: இன்று காலை முதல் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட…

டெங்குவைத் தொடர்ந்து சென்னையில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், கண்நோய் பரவலை…

தமிழ் உள்பட13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம்! ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் தகவல்….

சென்னை: தமிழ் உள்பட13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர் நிலை…