Category: தமிழ் நாடு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின்…

விஜயின் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்! உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு…

பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும்! தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…

தருமபுரி: பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும் என தருமபுரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற…

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..

டெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. CBSE 10th Result…

மீஞ்சூரில் இளம்பெண்ணிடம் அரிவாளால் வெட்டி பாலியல் அத்துமீறல்! எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்….

மீஞ்சூர்: மீஞ்சூரில் 21 வயது பெண்ணை ஒரு கும்பல் அரிவாளால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு…

ஐபிஎல் 2வது கட்ட அட்டவணை: ஏப்ரல் 26-ந்தேதி சென்னையில் சி.எஸ்.கே.- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல்!

டெல்லி: ஐ.பி.எல் 2026 தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதன்படி, சி.எஸ்.கே., குஜராத் டைட்டன்ஸ் போட்டிகளுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதுடன், ஏப்ரல்…

கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் – பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் ஸ்டாலின் என்றும், பயத்தில் கண்டதை உளறி வருகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.…

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை: நாடாளுமன்றத்தில் நாளை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்க ளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொகுதி…

பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்! தமிழ்நாடு பாஜக கண்டனம்…

சென்னை: பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை…

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் நாளை கருப்புகொடி! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ

டெல்லி: மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வீடுகள் தோறும் கருப்புகொடி ஏற்றப்படும்…