Category: தமிழ் நாடு

பொறியியல் கலந்தாய்வு: அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே விரும்பும் மாணவர்கள்

சென்னை: பொறியியல் கலந்தாய்யில் நடப்பு ஆண்டில், அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி களில் படிக்கும் மாணவர்களே…

மனித உயிர்களை காப்பாற்ற, சாக்கடைகளை சுத்தம் செய்யும் ‘பண்டிகூட்’ ரோபோ!

சென்னை: ‘தூத்துக்குடி மற்றும் கும்பகோணத்திற்குப் பிறகு, கோயம்புத்தூருக்கு கழிவுநீர் மற்றும் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவஇயந்திரம் வாங்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து…

வேலூர் தொகுதியில் ஏசிஎஸ்-சுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம்: பிரேமலதா நம்பிக்கை

சென்னை: வேலூர் பாராளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாடு…

காமராஜருக்கு மணி மண்டபம்: சரத்குமாருக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: விருதுநகரில் காமராஜருக்குமணிமண்டபம் கட்டியதற்காக நடிகர் சரத் குமாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று காமராஜரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் புதிதாக கட்டப்பட்ட…

தொடரும் எஸ்ஆர்எம் மர்மம்: 15வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

சென்னை, சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவ மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இன்று மாணவர் ஒருவர் 15வது…

இடிந்து விழும் நிலையில் உள்ள கும்பேஸ்வரர் கோவில் கோபுர இடிதாங்கி: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் விழும் நிலையில் உள்ள இடிதாங்கியை விரைந்து சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் முதன்முதலாக தோன்றியதாக…

தொண்டி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்: அதிகாரிகள் மெத்தனம்

தொண்டி அருகே கிராம பகுதிகளில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் திருவாடானை-தொண்டி இடையில் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு…

திருவண்ணாமலையில் அதிசயம்: 2வது முறையாக ஆம்புலென்சில் பிறந்த குழந்தை

திருவண்ணாமலையில் இளம் பெண் ஒருவருக்கு 2வது முறையாக ஆம்புலென்சில் குழந்தை பிறந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், விவசாயி,…

தபால்துறை தேர்வு: சட்டமன்றத்தில் காரசார விவாதம், திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நேற்று நடைபெற்ற தபால்துறை தேர்வு தொடர்பான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. இந்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே காரசார…

கோயம்பேடு காய்கரி மார்கெட்டில் தக்காளி & இஞ்சி விலை உயர்வு

கோயம்பேடு காய்கரி மார்கெட்டில் தக்காளி மற்றும் இஞ்சியின் விலை உயர்வை கண்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா,…