Category: தமிழ் நாடு

சட்டவிரோத மணல் சுரங்கம்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி: சட்ட விரோத மணல் சுரங்கம் மற்றும் மணல் கடத்தல் நடப்பதை தடுக்கவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், தமிழகம்…

செக் மோசடி வழக்கு: அன்பரசு சிறை தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: செக் மோசடி வழக்கில் 2 வருடம் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுவின் தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. காசோலை மோசடி…

நிதி இல்லை: தமிழகஅரசின் இலவச சைக்கிள் திட்டத்துக்கு மூடுவிழா?

சென்னை: நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் தமிழக அரசு, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச சைக்கிள் திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்! போஸ்டர்கள் அதகளம்….

சென்னை: தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசிய சூர்யாவின் கருத்து அரசியலாக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சூர்யாவை ஆதரித்தும், அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையிலும், அவரது ரசிகர்கள்…

கோனா (KONA) மின்சாரக் கார் அறிமுகம் செய்து; அதில் பயணித்த முதல்வர் எடப்பாடி

சென்னை: முதன்முதலாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார காரான கோனா (KONA) காரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்து வைத்து, அதில்…

அத்திவரதரை தரிசனம் செய்தார் முதல்வர் எடப்பாடி!

காஞ்சிபுரம்: நேற்று மாலை காஞ்சிபுரம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அத்திரவரதரை பயபக்தி யுடன் தரிசனம் செய்தார். 40ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்…

தமிழகத்தில் தயாரான முதல் பேட்டரி கார்! முதல்வர் இன்று தொடக்கம்

சென்னை: சென்னை அருகே உள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட முதல் பேட்டரி கார் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம்…

நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், தீர்வுகளும்: மருத்துவர் பாலாஜி கனகசபை

இன்றைய சூழ்நிலையில் அனைவரும் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்வது இயல்பாகிவிட்டது. இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் சூழ்ந்த சூழ்நிலையில் உடல் உழைப்பின்றி அனைத்து வகையான வேலைகளையும் ஒரு…

ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளியாகும் நீர் இனிமேல் வீணாகாது?

சென்னை: வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், மறுபயன்பாட்டிற்கு, குறிப்பாக, குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர் சென்னை வேளச்சேரியிலுள்ள குடியிருப்புவாசிகள். இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

உயர்நீதிமன்ற தடையையும் மீறி தொடரும் பைக் டாக்ஸி சேவை

சென்னை: தமிழக தலைநகரில் பைக் டாக்ஸி இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தாலும், பைக் டாக்ஸி சேவை சென்னையில் சட்டவிரோதமாக தொடரவே செய்கிறது என்கின்றன தகவல்கள். சென்னை உயர்நீதிமன்ற…