Category: தமிழ் நாடு

அப்துல்கலாம் நினைவுநாள்: நினைவிடத்தில் பொதுமக்கள், மாணவர்கள் அஞ்சலி

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்…

முத்தலாக் மசோதா: நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்த அதிமுக எம்.பிக்கள்

டில்லி: இஸ்லாமியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள முத்தலாக் தடை சட்டம் பாராளுமன்ற மக்களவையில் அதிமுக ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதத்தின்போது…

வேலூர் பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பழனிச்சாமி இன்றுமுதல் 3 நாள் பிரசாரம்

வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு வருகின்றனர். திமுக வேட்பாளரை ஆதரித்து, திமுக…

ஜூலை27: திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற நாள் இன்று

திமுகவின் முதல் தலைவராக. கலைஞர் கருணாநிதி. 1969ஆம் ஆண்டு ஜூலை 27 ம் தேதிதான் பொறுப்பேற்றார். அன்றைய தினத்தை இன்று நினைவு கூர்வதில் பத்திரிகை.காம் பெருமை கொள்கிறது.…

வேலூர் மக்களவை தேர்தல்: அதிகாலையிலேயே வாக்கிங் சென்று பிரசாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த்தை ஆதரித்து இன்று அதிகாலையிலேயே திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வேலூர் நாடாளுமன்ற…

பார் கவுன்சில் நிர்வாகிகள் வழக்கு: உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: பார் கவுன்சில் நிர்வாகிகள், பார் கவுன்சில் தேர்தலில் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட க்கூடாது என்று விதிகளை திருத்தி சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில்,…

நிலவிற்கு மனிதன் செல்ல 4வருடங்களாக ஆராய்ச்சி: மயில்சாமி அண்ணாதுரை

சென்னை: நிலவிற்கு மனிதன் செல்ல 4வருடங்களாக ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக முன்னாள் இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இஸ்ரோ நிலவை நோக்கி தனது இரண்டாவது…

ஆகஸ்டு 13ந்தேதி கலைமாமணி விருது விழா: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் கலைமாமணி விருது ஆகஸ்L 13ந்தேதி (13-8-2019) மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று…

பொறியியல் கலந்தாய்வு: 52 சதவிகித கல்லூரிகளில் 90 சதவிகித இடங்கள் காலி!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், 52% தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் 90% இடங்கள் காலியாக உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 479…

இந்தியாவில் முதல்முறையாக கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோட்  : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை இந்தியாவில் முதல் முறையாகக் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றைச் சென்னை ஐஐடி குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். கழிவு நீர் அடைப்பை தற்போது துப்புரவுத்…