Category: தமிழ் நாடு

சேலம்-சென்னை 8வழிச் சாலைத் திட்டத்தில் குழப்பம்! உச்சநீதி மன்றம் அதிருப்தி

டில்லி: சேலம்-சென்னை 8வழிச் சாலைத் திட்டம் குழப்பமாக இருப்பதாகவும், இந்த திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.…

தமிழகத்தில் சிறந்த மருத்துவர் விருதுக்கு 20 பேர் தேர்வு! இன்று வழங்கப்படுகிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவர்களில் 20 பேர் சிறந்த மருத்துவர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.50 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்படும். இதற்கான விழா…

மின்சாரம் தாக்கிய சிறுமிக்கு ரூ. 50000 நஷ்ட ஈடு : தமிழக் அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை அரசுப் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுமிக்கு தமிழக அரசு ரூ.50000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில்…

நளினிக்கு பரோல் மேலும் 3 வாரம் நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினிக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கிய நிலையில், இன்று மேலும் 3…

சந்திச் சிரிக்கும் தமிழகஆசிரியர்களின் திறமை: தகுதித்தேர்வில் 99 சதவீதம் பேர் ‘பெயில்’

சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 1 சதவிகிதம் ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றும், 99 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

அரசாணைப்படி மக்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதா?  : சென்னை  உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அரசாணைப்படி தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடி…

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10ஆயிரம் அபராதம்! நீதிமன்றம் அதிரடி

சென்னை: குடித்துவிட்டு கார் ஓட்டிய நபருக்கு எழும்பூர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்களை குறைக்கும் வகையில்,…

சென்னை காவல்துறையினர் புயல்வேக நடவடிக்கை! ஒரே இரவில் 555 பேர் கைது

சென்னை: சென்னை முழுவதும் கடந்த திங்கட்கிழமை இரவு காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் வழிப்பறிக் கொள்ளையர்கள் உள்பட 555 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி ஆபரேஷனில்…

சென்னையில் ‘மெகா தெரு’ திட்டத்திற்கு உலகவங்கி நிதி வழங்க முடிவு

சென்னை: உலக வங்கி அதிகாரிகள், சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, சென்னையில் மெகா தெரு திட்டம் உருவாக்க உலக வங்கி நிதி…

சாக்கடை கலப்பதை தடுக்க கூவத்தில் ரூ.1001 கோடியை கொட்டும் தமிழகஅரசு!

சென்னை: சென்னையில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் நதிகளில் சாக்கடை கலப்பதைத் தடுக்க முதல்கட்டமாக ரூ.1001 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம்…