Category: தமிழ் நாடு

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கல்விச்சான்றிதழ்களை உடனே இணையத்தில் பதிவேற்றுங்கள்….

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள், அவர்களுடைய கல்விச்சான்றிதழ் உள்பட முக்கிய சான்றிதழ்களின் நகல்களை வரும் 6ந்தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் பதிவேற்றும்படி டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்து…

தமிழகத்தின் 3 கல்வி நிறுவனங்கள் உள்பட 20 கடல்சார் கல்வி நிறுவனங்களின் லைசென்சு ரத்து!

டில்லி: தமிழகத்தின் 3 கல்வி நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 20 கடல்சார் கல்வி நிறுவனங்களின் லைசென்சு ரத்து செய்து, அதன் தலைமையகமான கப்பல் இயக்குனரகம் (Directorate…

கீழ்டி அகழ்வாய்வில் செங்கலால் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!

மதுரை : சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 5ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில், செங்கல்லால் கட்டப்பட்ட சிறிய அளவிலான தண்ணீர் தொடங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.…

தலித் கொத்தடிமைகளைப் பயன்படுத்தியவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் : சென்ன உயர்நீதிமன்றம்

சென்னை தலித் பணியாளர்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தியவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு அரிசி ஆலை இயங்கி…

நாள் ஒன்றுக்கு 1லட்சம் பேர் பயணம்: சென்னை மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

சென்னை: சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் சேவையை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் பயணிகளின் எண்ணிக்கை…

ரூ.10ஆயிரம் சம்பளம்: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 5 மாதத்துக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று பள்ளிக்…

முதன்முறையாக இன்று வெளிநாடு பயணமாகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்றப்பிறகு, முதன்முறையாக இன்று அரசு முறைப் பயணமாக 10 நாட்கள் வெளிநாடு பயணமாகிறார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை உயர்நீதி மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

தமிழகத்தில் 2340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

ஆய கலை 64 என்னவென்று தெரியுமா?

சித்தர்கள் கற்றறிந்த 64 கலைகள் என்னவென்று தெரியுமா? இதோ கலைகளும், அதற்கான விளக்கங்களும் கலைகள்-64 1. எழுத்தியல்வுக்கலை – (அட்சர இலக்கணம்) 2. லிகிதக்கலை – எழுத்து…