Category: தமிழ் நாடு

மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல்! ஜெயலலிதாவை கடுமையாக சாடிய தீபா

சென்னை: மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல், அதுவெல்லாம் உண்மை கிடையாது என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடும் தீபா…

இதய வலி வந்தால் இரும வேண்டுமா? மருத்துவரின் எச்சரிக்கை பதிவு

நாடு முழுவதும் அவ்வப்போது மருத்துவத் துறை தொடர்பான புரளிகள் வருவதும், அதற்கும் மருத்துவர்கள் மறுப்பு தெரிவிப்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது வலம் வரும் புரளி யானது,…

அரிய வகை நோயைக் குணப்படுத்தக் குழு அமைப்பு : உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி

சென்னை அரிய வகை நோயைக் குணப்படுத்த ஆயுஷ் என்னும் பல வகை மருத்துவர் குழு அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எல் எஸ்…

மேலும் 3 இலவச டயாலிசிஸ் யூனிட்! மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில், சிறுநீரக நோயாளிகள் உள்பட டயாலிசிஸ் தேவைப்படும் ஏழை நோயாளிகளின் வசதிக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை மாநகராட்சி சார்பில் இலவச டயாலிசிஸ் யூனிட்…

நீரிழிவு இதயதசை நோய்க்கு இயற்கையிலே தீர்வு..!

நீரிழிவு இதய தசை நோய் என்பது நீரிழிவினால் இதய தசைகள் பாதிக்கப்படும் ஒரு குறை பாடாகும். நிரிழிவு நோயாளிகள் உயிரிழப்பதற்கான காரணங்களில் இந்த நோய் முதலிடத்தில் உள்ளது.…

வேளாங்கண்ணி திருவிழா : கழிவறைக்கு 20 நிமிடம் காத்திருக்க வேண்டிய அவல நிலை

சென்னை சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன. சென்னை அடையாறு பகுதியில் உள்ள பெசண்ட்…

நீருக்கடியிலும் அகழ்வாராய்ச்சி: அசத்தும் தமிழக தொல்லியல் துறை!

மதுரை: கீழடியில் அகழ்வாய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை, நீருக்கடியிலும் அகழ்வாராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத் தொல்லியல் துறை, 2019-20 ஆண்டில் பல…

பொறியியல் முதுநிலைக் கல்வி: கலந்தாய்வுக்கு பிறகு 12ஆயிரம் இடங்கள் காலி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ‘தமிழ்நாடு காமன் அட்மிஷன் (டான்கா)’ முதுநிலை பொறியியல் படிப்புகான கலந்தாய்வைத் தொடர்ந்து, 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காலியாக உள்ளதாக அறிக்கப்பட்டு…

சுவடே இல்லாமல் முடங்கியது: தமிழகத்தில் உயிர்பெறுமா லோக்ஆயுக்தா?

சென்னை: தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைப்பது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டை கடந்தும், அதற்கான பணிகள் தொடங்காமல் முடங்கிப்போய் உள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.…

உல்லாசத்துக்கு இடையூறு: சிறுமியின் உடலில் சூடு வைத்த கள்ளக்காதலன்

வேலூர்: விதவைப் பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்த இளைஞர், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்து வந்த, பெண்ணின் மகளுக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம்…