Category: தமிழ் நாடு

இமானுவேல் சேகரனின் 62வது நினைவு தினம்: தமிழக அமைச்சர்கள், ஸ்டாலின் அஞ்சலி

பரமக்குடி: இமானுவேல் சேகரனின் 62வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுதந்திர போராட்ட வீரரும், தலித்…

வாக்காளர் பட்டியல் திருத்தம்: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் வாக்களார் பட்டியல் சரிபார்த்தல், திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும்…

10க்கும் குறைவான மாணவர்கள்: உபரிஆசிரியர்களை பணியிடம் மாற்ற கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 10 மாணவர்கள் மற்றும் அதற்கும் குறைவான மாணவ மாணவிகள் உள்ள பள்ளிகளில் ஒரு ஆசிரியர் தவிர, உபரி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு உடனே மாற்ற…

18மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் 20ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் சந்திப்பு! நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 18மாத குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட நபர், தற்போது 20வயது வாலிபனாக, கடும் முயற்சிக்குப் பிறகு தனது…

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் கலைஅறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்! அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் கலைஅறிவியல் படிப்புக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில்,…

அரசு அனுமதி பெறாத பேனர் அச்சடித்து கொடுத்தால்…….? அச்சகங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: அரசு அனுமதி பெறாதவர்களுக்கு பேனர், போஸ்டர் அச்சடித்து கொடுத்தால், அச்சசடிக்கும் அச்சகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுக்குறித்து…

வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர்! அமைச்சர் எம்.சி.சம்பத் திறப்பு!

கடலூர்: வீராணம் ஏரியில் இருந்து கடலூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு ஏரியின் மதகை…

சுத்தமற்ற உணவு: அம்பத்தூரில் பிரபல முருகன் இட்லி கடைக்கு அதிகாரிகள் சீல்!

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லிக்கு புகழ்பெற்ற முருகன் இட்லிக்கடையின் அம்பத்தூர் கிளைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உணவில் புழுக்கள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஓட்டலை…

போக்குவரத்து மாற்றம்: 7ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவழிச் சாலையானது அண்ணாசாலை!

சென்னை: மெட்ரோ ரயில் சேவைக்காக சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலை ஒரு வழியாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…

மாணாக்கர்களின் விளையாட்டு நேரங்களை அபகரிக்கும் பள்ளிகள்!

சென்னை: சிபிஎஸ்இ அமைப்புடன் இணைக்கப்பெற்ற பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு, விளையாட்டிற்கென்று ஒதுக்கப்பட்ட வகுப்பு நேரங்கள், இதர பாட ஆசிரியர்களால் எடுத்துக்கொள்ளப்படும் ஆபத்து…