Category: தமிழ் நாடு

சந்தேகப்படும் நபர் இருந்தால் உடனே 100ஐ தொடர்பு கொள்ளுங்கள்! டிஜிபி திரிபாதி

சென்னை: சந்தேகப்படும் நபர் இருந்தால் உடனே 100ஐ தொடர்பு கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு தமிழக டிஜிபி திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும்…

இந்திமொழிக்கு ஆதரவாக ஃ பேஸ்புக்கில் கொலை மிரட்டல்: எச்.ராஜா ஆதரவாளர்மீது வழக்கு!

நாகர்கோவில்: இந்தி மொழி எங்கள் உயிர், அதை எதிர்ப்பவர்களை வெட்டி வெட்டி வீழ்த்துவோம் என ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்கு…

மழை நீர் வடிகால்கள்  செயல்படாததால் சென்னை மக்கள் அவதி

சென்னை மழை நீர் வடிகால்கள் செயல்படாத நிலை உள்ளதால் சென்னை மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் அவதி அடைந்துள்ளனர். நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…

காஞ்சி மடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி: திருச்சி மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப உயர்நீதி மன்றம் உத்தரவு!

சென்னை: காஞ்சி மடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 பெண் யானைகளையும் திருச்சி மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சென்னையில் 45 மழைநீர் வடிகால் டெண்டருக்கு இடைக்காலத் தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் திட்டம் தொடர்பான ரூ. 4.5 கோடி மதிப்பிலான 45 டெண்டர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.…

பிளஸ்1, பிளஸ்2 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு முதல் 5 பாடங்கள் மட்டுமே! மக்களை குழப்பிய கல்வித்துறை

சென்னை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப் பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வு மதிப்பெண் 600-ல் இருந்து 500-ஆக குறைகிறது. ஆனால், விருப்ப…

20ந்தேதி நடக்க இருந்த திமுக போராட்டம் ஒத்திவைப்பு! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அமித்ஷாவின் இந்தி தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் வரும் 20ந்தேதி (நாளை) திமுக போராட்டம் அறிவித்திருந்த நிலையில், தமிழக…

சென்னையில் இடி மின்னலுடன் நள்ளிரவு முதல் கனமழை! பொதுமக்கள் பாதிப்பு

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை… தற்போது மீண்டும் பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு…

இன்று மாலை ஆளுநரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இருவரும் சிறிது நேரம் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக தமிழக…

அ.ம.மு.க. பாதி அழிந்து விட்டது! பெங்களூரு புகழேந்தி

கோவை: டிடிவியின் நடவடிக்கை காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாதி அழிந்து விட்டது என்றும், நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியை சரி செய்யாதது…