Category: தமிழ் நாடு

சவூதி பெட்ரோல் ஆலை தாக்குதல் எதிரொலி: ஒருவாரத்தில் ரூ.1.46 உயர்ந்த பெட்ரோல் விலை..

சென்னை: சவுதி பெட்ரோல் ஆலை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரத்…

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: யார்… யார்?

சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.…

தஹில்ரமனியின் ராஜினாமா ஏற்பு: தற்காலிக தலைமை நீதிபதியாக வினித் கோத்தாரி நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமனியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்த நிலை…

சீன அதிபர் வருகை எதிரொலி: மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், சீன நாட்டு அதிகாரிகள் இன்று மாமல்லபுரம் வருகை தந்து பாதுகாப்பு தொடர்பாக…

ரெயில் கட்டணத்தில் 75% தள்ளுபடி கேட்டு வழக்கறிஞர்கள் மனு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: ரெயில் டிக்கெட் கட்டணத்தில் வழக்கறிஞர்களுக்கு 75% தள்ளுபடி கேட்டு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடு முழுவதும் வழக்கு…

ஆரணி அருகே 11,620 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்! 3 பேர் கைது

வேலூர்: ஆரணி அருகே உள்ள கிராமத்தில் சுமார் 11,620 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக 3…

ரூ.20 கோடி அளவில் பிஎஃப் பணம் செலுத்தாமல் இழுத்தடிப்பு: சரவணபவன் ஓட்டலில் அதிகாரிகள் விசாரணை

சென்னை: பிரபல ஓட்டலான சரவணபவன் ஓட்டலில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பிஎஃப் மற்றும் ஈஎஸ்ஐ பணம் செலுத்தாதது தொடர்பாக அதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.…

சென்னை ஐடி நிறுவன மாடியில் இருந்து விழுந்து பெண் ஊழியர் மரணம்! கொலையா தற்கொலையா?

சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்த இளம்பெண் ஒருவர், முதல்நாளே அந்நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுந்து இறந்த நிகழ்வு பெரும் பரபரப்பை…

லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு! தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. முதல்வர்,…

இனி உங்கள் மீது அனுதாபம் வராது ராமதாஸ் ..! போட்டுத்தாக்கும் சிவசங்கர்

அரியலூர்: இனி உங்கள் மீது அனுதாபம் வராது ராமதாஸ் என்று, திமுக மீது குற்றம் சாட்டிய ராமதாஸ் மீது அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் கடுமையாக…