சவூதி பெட்ரோல் ஆலை தாக்குதல் எதிரொலி: ஒருவாரத்தில் ரூ.1.46 உயர்ந்த பெட்ரோல் விலை..
சென்னை: சவுதி பெட்ரோல் ஆலை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரத்…
சென்னை: சவுதி பெட்ரோல் ஆலை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரத்…
சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.…
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமனியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்த நிலை…
சென்னை: சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், சீன நாட்டு அதிகாரிகள் இன்று மாமல்லபுரம் வருகை தந்து பாதுகாப்பு தொடர்பாக…
சென்னை: ரெயில் டிக்கெட் கட்டணத்தில் வழக்கறிஞர்களுக்கு 75% தள்ளுபடி கேட்டு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடு முழுவதும் வழக்கு…
வேலூர்: ஆரணி அருகே உள்ள கிராமத்தில் சுமார் 11,620 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக 3…
சென்னை: பிரபல ஓட்டலான சரவணபவன் ஓட்டலில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பிஎஃப் மற்றும் ஈஎஸ்ஐ பணம் செலுத்தாதது தொடர்பாக அதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.…
சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்த இளம்பெண் ஒருவர், முதல்நாளே அந்நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுந்து இறந்த நிகழ்வு பெரும் பரபரப்பை…
சென்னை: தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. முதல்வர்,…
அரியலூர்: இனி உங்கள் மீது அனுதாபம் வராது ராமதாஸ் என்று, திமுக மீது குற்றம் சாட்டிய ராமதாஸ் மீது அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் கடுமையாக…