Category: தமிழ் நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ இலவச பயிற்சி: 412 மையங்களில் இன்று தொடங்கியது!

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ இலவச பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 412 மையங்களில், பயிற்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு நீட்…

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்,. தமிழகத்தில் விக்கிரவாண்டி…

ஐ.ஜி முருகன் வழக்கை தெலுங்கானா போலீசார் விசாரிக்க தடை! உச்சநீதி மன்றம்

டில்லி: ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானா காவல்துறையினர் விசாரிக்க உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது, அவர்…

விக்கிரவாண்டியில் போட்டியிடப்போவது யார்? நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி நாங்குனேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று…

மீட்கப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டது! கல்லிடைகுறிச்சி மக்கள் பரவசம்

நெல்லை: கல்லிடைகுறிச்சி கோவிலில் இருந்து திருடு போன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கல்லிடைக்குறிச்சி றம் வளர்த்த நாயகி…

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை பரிந்துரைப்படி,…

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்: வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை எழுதியது தெரிய வந்த நிலையில், இது தொடர்பான வழக்கை…

மகிழ்ச்சி: ஒரே மாதத்தில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..!

சேலம்: தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதாலும், கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. இதன்…

அரசு மருத்துவர்களின் அலட்சியம்: கண்ணில் எறும்பு கடித்து பச்சிளங்குழந்தை பலி!

கள்ளிடைக்குறிச்சி: அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, பச்சிளம் குழந்தையின் கண்ணில் எறும்புகள் கடித்து புண்ணானது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. இதன்…

சென்னை : மழையினால் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்

சென்னை சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துள்ளன. தமிழகத்தில் பல்வகை பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. நமது மாநிலத்தில் வருடத்துக்கு சுமார் 3000 பேர்…