Category: தமிழ் நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 3ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி…

மாணவர்கள் அரசியல் பேசுவதில் இருந்து ஒதுங்கக் கூடாது! லயோலாவில் கமல் பேச்சு

சென்னை: மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கக்கூடாது எனவும் கரை வேட்டி கட்டியவர்களால் அரசியலில் கறை படிந்துள்ளது எனவும் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மக்கள் நீதி…

திருமணத்தில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை!

திருச்சி: பெரம்பலூர் அருகே திருமணம் நடக்க இருந்த 14வயது சிறுமி, திருமணத்தில் காப்பாற்றப்பட்ட நிலையில், அந்த சிறுமி சில இளைஞர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட சம்பவம் வெளியாகி…

தீபாவளி சிறப்பு பேருந்து சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக…

காரின் 4டயர்களையும் கழற்றிச் சென்ற திருடர்கள்! அண்ணாநகரில் புதுவகையான திருட்டு

சென்னை: சென்னை அண்ணாநகரில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் 4டயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த புதுவகையான திருட்டு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

நீட் ஆள்மாறாட்டம்: தேடப்பட்டு வந்த தர்மபுரி மருத்துவ மாணவர் இர்ஃபான் நீதிமன்றத்தில் சரண்!

சேலம்: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக கூறப்படும் தர்மபுரி மருத்துவக்கல்லூரி மாணவர் இர்ஃபானை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று சேலம நீதிமன்றத்தில்…

கிருஷ்ணா நதி நீர் வீணாகாமல் தடுக்க குழாய்: கொடுங்கையூர் விழாவில் முதல்வர் தகவல்

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர் வீணாகாமல் தடுக்க குழாய் அமைக்கப்படும் என்று கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட…

நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 24 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு

சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்களில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 24 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக…

தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுங்கள்! மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: பிரதமர் மோடியின் தமிழின் தொன்மை குறித்த கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்; இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்மொழியை அறிவித்துப் பெருமைப்படுத்த வேண்டும் என திமுக தலைவர்…

திருப்போரூரில் விமான நிலையம் கிடையாது: இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்

டில்லி: சென்னையில் 2வது விமான நிலையம் திருப்போரூரில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அந்த பகுதியை ஆய்வு செய்த விமான நிலைய ஆணையம் அதிகாரிகள், அதற்கான வாய்ப்பு…