Category: தமிழ் நாடு

காவிரி ஒழுங்காற்றுக்குழு அடுத்தக் கூட்டம்: அக்டோபர் 31ந் தேதி திருச்சியில் கூடுகிறது

சென்னை: காவிரி நீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி நதி…

முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலறல்

சென்னை: நாங்குனேரி தேர்தல் பிரசாரத்தின்போது, முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

நடப்பாண்டில் 5வது முறையாக நிரம்பும் பில்லூர் அணை: 98 அடியை எட்டியது

நடப்பாண்டில் 5வது முறையாக பில்லூர் அணை நிரம்ப உள்ளதால், பவானி ஆற்றங்கரையோ மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை 5வது…

மாற்றுமுறை ஆவணச் சட்ட விடுமுறை – தனியார் தொழிற்சாலைகளுக்குப் பொருந்துமா?

சென்னை: மாற்றுமுறை ஆவணச் சட்டப்படி அறிவிக்கப்படும் விடுமுறைகள் தனியார் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. “எனது இறப்பிற்காக விடுமுறை அறிவிக்காதீர்கள், என்மீது அன்பிருந்தால், அதற்குப்…

118.9 கி.மீ மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணி: 2020ம் ஆண்டு மத்தியில் தொடங்குகிறது…

சென்னை: மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை 118.9 கி.மீ மெட்ரோ ரயில் 2வது கட்டப்பணி அடுத்த ஆண்டு (2020) மத்தியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது…

முரசொலி அலுவலக இட விவகாரம்: முல ஆவணம் கேட்டு ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் ட்வீட்

முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை மு.க.ஸ்டாலின் ஆதாரமாகக் காட்டுகிறார் என்றும், மூல ஆவணங்கள் எங்கே…

அதிமுகவில் தொடரும் சர்ச்சை: இல்ல திருமண அழைப்பிதழில் ஓ.பி.எஸ் படம் தவித்த எம்.எல்.ஏ

சேலத்தில் நடைபெறும் தனது இல்ல திருமண அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்தை தவிற்த்துவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை மட்டும் அச்சிட்டு வீரபாண்டி தொகுதி சட்டமன்ற…

சாதி பெயரை சொல்லி தண்ணீர் தர மறுக்கும் கிராமம்: உப்பு நீரை பருகுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

முதுகுளத்தூா் அருகே குடி தண்ணீா் அள்ளும் இடத்தில் சாதி பெயரை சொல்லி தண்ணீா் தர மறுப்பதால், உப்பு தண்ணீரை பருகும் மக்கள், அதனால் தொற்றுநோய் ஏற்படுமோ என…

‘நீட்’ஐத் தொடர்ந்து மருத்துவ தேர்வில் முறைகேடு! மாணவர்கள் காப்பியடிக்க உதவி செய்த தில்லாலங்கடி தனியார் மருத்துவக் கல்லூரிகள்

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பலர் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.…

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது…