Category: தமிழ் நாடு

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவிலேயே உள்ளது: ப.சிதம்பரம் தாக்கு

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார்…

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பிரச்சாரம்: திங்கட்கிழமை வாக்குப்பதிவு

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி, புதுவையின் காமராஜ் நகர் தொகுதிகளில் கடும் போட்டிக்கு இடையே பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுவையின்…

தமிழகத்தினுள் இருள் பரப்பிய மின்வெட்டை நீக்கிய அரசு நீடிக்க வாக்களியுங்கள்: நாங்குநேரி & விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு அதிமுக வேண்டுகோள்

தமிழகத்தினுள் இருள் பரப்பிய மின்வெட்டை நீக்கிய அதிமுக அரசு நீடிக்க இரட்டை இலைக்கு வாக்களிக்கும் படி அதிமுக தரப்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்…

இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்: மக்களுக்கு இரா.முத்தரசன் வேண்டுகோள்

விக்கிரவாண்டி – நான்குனேரி தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுக: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக உள்ள 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்…

விக்கிரவாண்டி வந்த விஜயகாந்த்: உற்சாக வரவேற்பு அளித்த தேமுதிகவினர்

நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்திற்காக விக்கிரவாண்டி வந்துள்ள விஜயகாந்திற்கு, தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21ம்…

21, 22ந்தேதி தமிழகத்தில் பலத்த மழை! மிரட்டும் சென்னை வானிலை மையம்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி வருவதால் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் ( 21, 22-ந் தேதி) தமிழகத்தில் அநேக இடங்களில்…

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர்கள் பிரவீன், ராகுல் உள்பட 4 பேரின் ஜாமீன் மனு 21ந்தேதிக்கு தள்ளி வைப்பு

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பிரவீன், ராகுல் உள்பட 4 பேர் மற்றும் அவர்களது தந்தையின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும்…

ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க யார் காரணம்? கே.எஸ்.அழகிரி விளக்கம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா மறைவுக்கு திமுகதான்காரணமாக என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை…

இரு சக்கர வாகனத்தில் வாக்கு சேகரித்த படி பயணித்த புதுச்சேரி முதல்வர்: மக்களிடையே அமோக வரவேற்பு

புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், இருசக்கர வாகனத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதிக்கு…