Category: தமிழ் நாடு

நாளைமுதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்! திருச்சி மருத்துவர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் இன்று 7வது நாளாக நீடித்து வரும் நிலையில், நாளை முதல் நாளை பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்…

எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்! முருகன் ஆவேசம்

சென்னை: எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள், தான் செல்போன் பயன்படுத்தியதாக பொய் சொல்கிறார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகன் ஆவேசமாக கூறினார். முன்னாள் பிரதமர்…

வீடுகளில் உள்ள கிணறுகள், போர்வெல் குறித்து பதிவு செய்யுங்கள்! சென்னை மக்களுக்கு மெட்ரோ வாட்டர் வேண்டுகோள்!

சென்னை: வீடுகளில் உள்ள கிணறுகள், போர்வெல் மற்றும் கைவிடப்பட்ட போர்வெல் குறித்து பதிவு செய்யுங்கள் என்று சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் சென்னை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.…

நெல்லை முன்னாள் மேயர் கொலை: மதுரை திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் கணவருடன் கைது!

நெல்லை: நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வேலைக்காரப் பெண் படுகொலை சம்பவத்தில், மதுரை திமுக பெண்பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் உள்பட சிலர்…

சுஜித் மரண சோகத்தை தொடர்ந்து மேலும் 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலி….

சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் வில்சனின் மரணத்திற்கு, பிறகு மேலும் மூன்று குழந்தைகள் தண்ணீரில் சிக்கி பலியாகி உள்ளனர். இது…

சிகிச்சை பெற அனுமதி கோரிய சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு: எய்ம்ஸ் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

டில்லி: உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், சிகிச்சை பெற அனுமதி கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், எய்ம்ஸ்…

நவம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம்! பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: நவம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒம்எம்சிஏ திடலில் நடைபெறும்…

தொடரும் போராட்டம்: 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு…

சென்னை: அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சுமார் 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி தமிழக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…

“மக்களுக்காகத் தான் மருத்துவர்கள்”: போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை பாயும்! எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: மக்களுக்காக தான் மருத்துவர்கள்”, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பணிக்கு திரும்பா விட்டால்…

அரசு எச்சரிக்கையை மீறி 7வது நாளாக தொடரும் போராட்டம்! ராஜினாமா செய்ய தயார் என மருத்துவர்கள் சவால்

சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை பாயும் என சுகாதாரத்துறை…