Category: தமிழ் நாடு

2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்பாதைகளும் மின்மயமாக்கப்படும்! தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

நெல்லை: தமிழகத்தில் வரும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயக்கும் பணி நிறை வடையும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்து…

தேனியில் 1360 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு! ஓபிஎஸ் பங்கேற்பு!

தேனி: தேனியில் இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பங்குபெற்ற 1,360 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கி வாழ்த்தினார். தேனி…

மகாராஷ்டிரா அரசியல்: உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’ பயிற்சி! பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் எளிதில் ஆங்கிலம் பேசும் வகையில், spoken english பயிற்சி அளிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை…

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு: மோடிஅரசின் ஊதுகுழலாக, மாறி மாறிப் பேசும் செங்கோட்டையன்

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்தியஅரசு மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில், பல…

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை: தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்தியஅரசு ஒப்புதல்

சென்னை: திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க தமிழகத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள்…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.2363 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்த நிலையில், இன்று…

உள்ளாட்சி தேர்தல் குறித்து நாளை ஆலோசனை: அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில்…

பாஜகவின் மகாராஷ்டிரா அரசியல் குறித்து தெறிக்க விடும் ப.சிதம்பரத்தின் டிவிட்கள்….

டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் அவலங்களை கடுமையாக சாடி டிவிட் பதிவிட்டு உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா…

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டது! ஓஎன்ஜிசி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக ஓஎன்ஜிசி அறிவித்து உள்ளது. இதை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…