தமிழகத்தின் 37-வது மாவட்டம்: புதிய மாவட்டமானது செங்கல்பட்டு!
சென்னை: தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக உதய மானது. தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏற்கனவே 32…
சென்னை: தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக உதய மானது. தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏற்கனவே 32…
சென்னை: தமிழகத்தில், அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் படும் என ஏற்கனவே தமிழக அரிசு அறிவித்த நிலையில், முதல்வர்…
டெல்லி: டிசம்பர் மாதம் இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் திமுக உள்பட புதிதாக 6…
சென்னை: வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும் – ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்கவும், மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று…
சென்னை: நா.காமராசன் உள்பட ஏழு தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மறைந்த பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.காமராசன், எம்ஜிஆர்…
டெல்லி: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்றும் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து கடந்த ஒரு…
சென்னை: உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு, சரத்பவாரின் அழைப்பை ஏற்று சென்ற திமுக முதல்வர், அங்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து…
சென்னை: தைப்பொங்கலை முன்னிட்டு, ரேசன்கார்டு தாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று பயனாளர்களுக்கு பொங்கல்பரிசு…
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுகவின் தலைமை…
சென்னை நாட்டில் பாதுகாப்பு அற்ற உணவு அதிகம் விற்கப்படும் இடம் தமிழகம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏராளமான உணவு…