Category: தமிழ் நாடு

நெல்லையில் கொட்டித்தீர்க்கும் மழை: பாபநாசம் அணை நிரம்பியது…

நெல்லை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல அணைகள் நிரம்பி உள்ள நிலையில், தற்போது பாபநாசம்…

அயோத்தியில் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பதை இடதுசாரிகள் ஏற்கவில்லை: துக்ளக் குருமூர்த்தி

இந்து கோவில் இடிக்கப்பட்டு தான் அயோத்தியில் மசூதி கட்டப்பட்டது என தொல்லியல் அறிஞர் கூறியும், அதை இடதுசாரிகள் ஏற்க மறுத்துவிட்டதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். சாஸ்த்ரா…

தமிழகத்திற்கு ரூ.5,027 கோடிக்கு முதலீடு: 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முதல்வர்

தமிழகத்திற்கு ரூ.5,027 கோடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான திட்டம் அடங்கிய ஒப்பந்தத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று கையெழுத்திட உள்ளாா். தமிழக அரசு சாா்பில் முதலீடுகள் மற்றும் திறன்…

மத்திய மண்டல ஐ.ஜி உட்பட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு

மத்திய மண்டல ஐ.ஜி, மயிலாப்பூர் துணை ஆணையர் உட்பட பல காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக உள்துறை செயலாளர் நிரஞ்சன்…

இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் பணியிடமாற்றம்: அரசு உத்தரவு

இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “உள்துறை மற்றும்…

பெண்களை பற்றி தவறாக பேசியதாக எழுந்த சர்ச்சை: பாக்யராஜூக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த 25ம்…

எலக்ட்ரிக் ஆட்டோ சேவை: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: ‘மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்கள்’ உபயோகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை தலைமைச் செயலாகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது தொடங்கி வைத்தார். M-Electric Auto என்று…

திமுக தடை பெறுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு! ஸ்டாலின் விளக்கம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ள நிலையில், செய்தி யாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலுக்கு…

குற்ற வழக்கு விசாரணைகளின் ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும்! உயர்நீதி மன்றம்

மதுரை: முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணையை வீடியோ-ஆடியோ பதிவு செய்யவேண்டும் என்று, அனைத்து நீதிமன்றங்களுக்கும், உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அனைத்து…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு

டெல்லி: ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை உச்சநீதி மன்றம் டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2016ம்…