சிலைக்கடத்தல் ஐஜியாக அன்பு ஐபிஎஸ் நியமனம்! தமிழகஅரசு உத்தரவு
சென்னை: சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த 30ந்தேதியுடன் (நவம்பர் 30, 2019) முடிவடைந்த நிலையில், புதிய சிலைக்கடத்தல் பிரிவு ஐஜியாக அன்பு…
சென்னை: சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த 30ந்தேதியுடன் (நவம்பர் 30, 2019) முடிவடைந்த நிலையில், புதிய சிலைக்கடத்தல் பிரிவு ஐஜியாக அன்பு…
கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17பேர் பலியான நிலையில், வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர்…
டெல்லி: கோவை மேட்டுப்பாளையத்தில் வீட்டின் காம்பவுண்டு சுவர்இடிந்து விழுந்து, 17பேர் பலியானது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.சி ஆணைய சேர்மனிடம் மதுரை எம்.பி. வெங்கடேசன் மனு…
டெல்லி: தமிழகத்தில் புதியதாக அமைய உள்ள 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே…
சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது செல்போனில் இருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையானது தான் என்று தடயவியல்…
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் சிக்கிய உருளை, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் என்பது தெரிய வந்துள்ளது. புது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏராளமானோர் அந்த உருளையை…
சென்னை: பிரபல தொழிலதிபரும், மணல் மாபியாவுமான சேகர் ரெட்டிக்குச் சொந்தமான கட்டிடம் சென்னையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரு பரபரப்பை…
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சணை செய்யச்சொன்ன பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. சிதம்பரம் நடராஜர்…
சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைக்கு செவிலியர் பணி வழங்கி உள்ளது தமிழக அரசு. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பணி ஆணை பெற்ற திருநங்கை செவிலியர்…
சென்னை: நடப்பாண்டியல்,தமிழகம்முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி முழுகொள்ளளவை எட்டி கடல்போல காட்சியளிக்கிறது.…