Category: தமிழ் நாடு

8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி திட்ட இயக்குநர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று…

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தொகுதி மறுவரைவு மற்றும் இட ஒதுக்கீடுகள் முழுமைப்பெறாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என திமுக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித்…

சென்னையில் பெட்ரோல் ரூ.77.91-க்கும், டீசல் ரூ.71.91-க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல்…

பிரியாணி தொழிலை கடுமையாக பாதிக்கும் வெங்காய விலைகள்!

வேலூர்: வெங்காயத்தின் தொடர் விலை உயர்வு தற்போது வேறு வகையில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது. வேலூர் பிராந்தியத்தில் 450 பிரியாணி கடைகள் வரை மூடப்பட்ட நிலையில், 2000…

800 ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்காதம்மா உன் திருமுகம்: ஜெயலலிதா குறித்து அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்

800 ஜென்மங்கள் எடுத்தாலும் ஜெயலலிதாவின் திருமுகம் ஒருபோதும் மறக்காது என உருக்கமாக கடிதம் ஒன்றை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா,…

கோவை பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

கோவையில் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை கைது செய்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பிளஸ் 1…

சூடான் செராமிக் ஆலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

சூடான் செராமிக் ஆலை தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு,…

ஷூவுக்குள் இருந்த பாம்பு: வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

சென்னையில் வீட்டை சுத்தம் செய்தபோது ஷூவில் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் விஷம் ஏறி, பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரை…

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால், சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…

ஆம்புலன்ஸ் இல்லாத அவலம் : துணித் தூளியில் எடுத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் –  வைரல் வீடியோ

பர்கூர், ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூரில் சாலை வசதி சீராக உள்ளாததால் ஆம்புலன்ஸ் இல்லாமல் துணித் தூளியில் கர்ப்பிணிப் பெண்ணை எடுத்துச் சென்றுள்ளனர். நாடெங்கும் சாலை…