அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள்: முன்னாள் நீதிபதி தலைமையில் குழு! தமிழகஅரசு
சென்னை: அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமை யில் புதிய குழுவை தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இந்த குழு, 4 மாதங்களுக்குள்…
சென்னை: அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமை யில் புதிய குழுவை தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இந்த குழு, 4 மாதங்களுக்குள்…
சென்னை: சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை உயர்த்த ஆர்வம் காட்டும் மத்திய அரசு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய கலைக்கழகமாக உயர்த்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ்…
டெல்லி: “சமஸ்கிருதத்தை விட 4500 ஆண்டுகள் தொன்மையான மொழி தமிழ்” என்று மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கூறினார். நாட்டில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான…
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: உலக அளவில் செல்வாக்கு மிக்கவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சன் தனக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு குறித்து தற்போது பேசியுள்ளார் அவர் ஒரு…
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, வரும் 17ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். நாடாளுமன்ற…
டெல்லி: வரும் 14ம் தேதி பொதுவிடுமுறை இல்லை என்பதால் வேட்பு மனுக்களை பெற அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்ற…
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து செய்யாறு மாவட்டம் எப்போது உருவாகும் என்ற மனுவுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பையூர் தாலுகாவை சேர்ந்த விஜய்குமார்,…
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அவரது மக்கள் மன்றம் நிர்வாகி களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரக்கு…
சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில், பின்னர் 2011ம் ஆண்டு…